Azhaitheerae Yesuvae – அழைத்தீரே இயேசுவே
அழைத்தீரே இயேசுவே
அன்போடே என்னை அழைத்தீரே
ஆண்டவர் சேவையிலே மரிப்பேனே
ஆயத்தமானேன் தேவே
1. என் ஜனம் பாவத்தில் மாள்கிறதே
என் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கே
என் துயர தொனியோ இதை யார் இன்று கேட்பாரோ
என் காரியமாக யாரை அழைப்பேன்
என்றீரே வந்தேனிதோ அழைத்தீரே
2. என்னதான் தீங்கு நான் இழைத்தேன்
என்னை விட்டோடும் என் ஜனமே
எத்தனை நன்மைகளோ உனக்காக நான்
செய்தேனல்லோ என்றே உரைத்தென்னை
ஏங்கி அழைத்தீர் எப்படி நான் மறப்பேன் அழைத்தீரே
3. ஆதி விசுவாசம் தங்கிடவே
ஆண்டவர் அன்பு பொங்கிடவே
ஆதி அப்போஸ்தலரே உபதேசம் அளித்தனரே
நல் பூரண தியாகப் பாதை நடந்தே
நன்றியுடன் உழைப்பேன் அழைத்தீரே
4. எந்தன் ஜெபத்தைக் கேட்டிடுமே
ஏழை ஜனத்தை மீட்டிடுமே
எந்தன் பிதா சித்தமே என் போஜனமும் அதுவே
என் பிராணனைக்கூட நேசித்திடாமல்
என்னையும் ஒப்படைத்தேன் அழைத்தீரே
5. ஆடம்பரங்கள் மேட்டிமைகள்
ஆசாபாசங்கள் பெருகிடுதே
ஆயிரம் ஆயிரமே நரக வழி போகின்றாரே
ஆ! நீரேயல்லாமல் யாருண்டு மீட்க
ஆண்டவரே இரங்கும் அழைத்தீரே
6. பாக்கியமான சேவையிதே
பாதம் பணிந்தே செய்திடுவேன்
ஆயுள் முடியும் வரை கிறிஸ்தேசு வருகை வரை
அன்பு மனத்தாழ்மை உண்மையும் காத்து
ஆண்டவரை அடைவேன் அழைத்தீரே
Azhaitheerae Yesuvae song lyrics in English
Azhaitheerae Yesuvae
Anbodae Ennai Alaitheerae
Aandavar Seavaiyil Marippeanae
Aayathamanean Deve
1.En Janam Paavaththil Maalkirathae
En Uyir Thanthean Mannuyirkkae
En Thuyara Thoniyo Ithai Yaar Intru Keatparo
En Kaariyamaga Yaarai Alaippean
Entreerae Vanthean Itho Alaitheerae
2.Ennathaan Theengu Naan Ilaithean
Ennai vittodum En Janamae
Eththanai Nanmaikalo Unakkga Naan
Seitheanallo Entrae Uraithennai
Yeangi Alaitheer Eppadi naan marappean Alaitheerae
3.Aathi Visuvasam Thangidavae
Aandavar Anbu Pongidavae
Aathi Aposthalarae Ubadesam Alithanarae
Nal poorana Thiyaga Paathai Nadanthae
Nantriyudan Ulaippean Alaitheerae
4.Enthan Jebaththai Keattidumae
Yealai Janaththai Meettidumae
Enthan Pitha Siththamae En Pojanamum Athuvae
En Pirananai Kooda Nesithidamal
Ennaiyum Oppadaithean Alaitheerae
5.Aadambarangal Meattimaigal
Aabasangal perugiduthae
Aayiram Aayiramae Naraga Vazhi Pokintrarae
Aa Neeraeyallamal Yaarundu Meetka
Aandavarae Irangum Alaitheerae
6.Bakkiyamana Seavaiyithae
Paatham Paninthae Seithiduvean
Aayul Mudiyum Varai Kiristhesu Varugai Varai
Anbu Manathazhmai Unamiyum Kaathu
Aandavarae Adaivean Alaitheerae
Azhaitheerae s a Tamil Christian old song which explains A timeless Classic song .Lyrics & Tune : Sister Sarah Navaroji
Sung by Salome Christopher
Johnsam Joyson – Tamil Christian Songs – Gospel Vision – Fgpc Nagercoil



