Vaazhavum Mudiyalaye Tamil Christian Song Lyrics, Written and sung by Ezhil Arasan Eliya – வாழவும் முடியலையே
வாழவும் முடியல வாழவும் தெரியலையே -2
வழிகாட்டியாய் வந்திடுமே வனாந்திரம் மாறிடுமே -2
ஆகாரைக் கண்டவரே கண்ணீரை கண்டவரே
ஆகாரைக் கண்டவரே தண்ணீரை தந்தவரே –
பாலைவன வாழ்க்கையை பசுமையாக மாற்றினீரே -2
நேசித்தோர் வெறுத்தாலும் நம்பினோர் மறந்தாலும் கடைசி வரை இருப்பேன் என்று சொன்னவர்கள் காணவில்லை
தேவைக்கு பயன்பட்டேன் தேவைகள் முடிந்த பிறகு இவன் யாரோ
தெரியலையே –
சொல்லும்போது புரியலையே -2
அனாதையாய் நான் வாழ்ந்தேன் ஆதரவாய் நீர் வந்தீர்
அடைக்கலமும் எனக்கு தந்தீரே
அதை நானும் மறப்பேனோ
உயிர்போகும் நிலைமையிலே ஊற்றுத் தண்ணீர் எனக்கு தந்தீரே
உயிர் கொடுத்து மீட்டவரே உம்மை என்றும் துதிப்பேனே -2
பாதை மாறி போனாலும் என்னை தேடி வந்தவரே
உலக அன்பைப் போல உங்க அன்பு என்று நினைத்தேனே
தவறுகளை உணர்ந்தேனே
மன்னிப்பு கேட்டேனே
மன்னித்து மகனாக ஏற்றுக் கொண்ட தெய்வமே
யேகோவா யேகோவா யேகோவா
நீர் எங்கள பார்த்த யேகோவா -2
யேகோவா யேகோவா
Vaazhavum Mudiyalaye Song Lyrics, வாழவும் முடியலையே பாடல் வரிகள்
Vaazhavum Mudiyalaye Lyrics in English
Vaazhvum Mudiyalaye Vaazhavum Teriyalaye -2
Vazhai Kaati Vathidumey Vanathirum Maaridumey -2
Aagarai Kanadavarey Kaneerai Kandavarey
Aagarai Kanadavarey Taneerai Thandhavrey –
Paalaivana Vaazhukai Pasumayaga Maarchi Neere -2
Nesithor Veruthalum Nambinor Maranthalum Kadasi Varai Irupen Endru Sonavaragal Kaana Villai
Tevaiki Payanpaten Tevaigal Mudimdha Piragau Ivan Yaaro Teriyalaye Solam Pothum Puriyalaye –
Solam Pothum Puriyalaye -2
Anadhiya Naan Vaazhuthen Aatharava Neer Vanthir
Adaikalamu Enaku Thandhir Adhai Naano Marapeno
Uire Pogum Nilamailey Utru Thanieer Enaku Thandhir
Uire Koduthu Meetavare Ummai Endrum Thudhipen –
Ummai Endrum Thudhipen-2
Paadhaimaari Ponalum Ennai Tedi Vandhavarey
Ulaga Anaba Pola Unga Anbu Endru Ninaithen
Thavarugalai Unratheny Manipu Keteney
Manithu Maganaaga –
Yetru Konda Deivamey -2
Yegova Yegova Yegova Neer Engala Paartha yegova -2 Yegova Yegova Yegova
Vazhavum Mudiyalae Lyrics in Telugu
వాయవుం ముడియలయే వాయవుం తెరియలయే వయి కాట్టియ వందిడుమే వనందిరం మారిడుమే
హాగరయ్ కండవరే కన్నిరయ్ కండవరే
హాగరయ్ కండవరే తన్నిరయ్ తందవరే
పాలయ్ వన వాయిక్కయి పసుమయాగ మార్చినీరే
నేసిత్తోర్ వెరుత్తాలుం నంబీనోర్ మరందాలుం
కడసి వరయ్ యిరుప్పేన్ యండ్రు సొన్నవర్గల్ కాన విల్లయ్
తేవయిక్కి పయన్ పట్టెన్ తేవయిగల్ ముడింద పిరగు యివన్ యారో తెరియలయే సొల్లంపోదు పురియలయే సొల్లంపోదు పురియలయే
అనాదీయ నాన్ వాయిందేన్ ఆదరవయ్ నీర్ వందిర్ అడయిక్కలము యనక్కు తందిర్ అదయ్ నానొ మరప్పేనో
ఉయిర్ పోగుం నిలమయిలే ఊట్రు తన్నిర్ యనక్కు తందిర్ ఉయిర్ కొడుత్తు మీట్టవరే ఉమ్మయ్ యండ్రుం తుదిప్పేనే ఉమ్మయ్ యండ్రుం తుదిప్పేనే
పాదయ్ మారి పోనాలుం యన్నయ్ తేడి వందవరే
ఉలగ అన్బపోల ఉంగ అన్బు యండ్రు నినయితేనే
తవరుగవయ్ ఉనర్దేనే మన్నిప్పు కేట్టేనే మన్నిత్తు మగనాగ యేర్చుకొండ దైవమే యేర్చుకొండ దైవమే
యెగోవా యెగోవా యెగోవా నీర్ యంగల పార్త యెగోవా ౼2 యెగోవా యెగోవా యెగోవా
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the song ‘Vaazhavum Mudiyalaye’, written and sung by Ezhil Arasan Eliya.
- It includes complete Tamil lyrics along with English and Telugu translations.
- The lyrics express themes of faith, support, and divine love.
- The article is published by World Tamil Christians, a platform for Tamil Christian songs and devotionals.
Estimated reading time: 3 minutes



