கடந்து வந்த பாதையில் கண்ணீர் – Kadanthu vantha pathaiyil kanneer Tamil christian song lyrics
கடந்து வந்த பாதையில்
கண்ணீர் சிந்தும் வேளையில்
நம்பினோர் கைவிட்டனரே
அன்று நானும்
தனிமையில் நின்று தவித்தேனே
நினையா அந்த வேளையில்
உடைந்த என் காதையில்
காதலனாய் தேவன் வந்திரே
பிரியாத ஒரு
காதலை எனக்கு தந்தீரே
நடத்தியவர் நடத்துபவர் நீரே தகப்பனே
நடத்திவந்த பாதைகள்
கண்ணீர் சுவடுகள்
திரும்பிப்பார்க்கின்றேன் அவைதான் இன்று இன்பங்கள்
1. நம்பியிருந்த மனிதரும்
சூழ்நிலையால் கைவிட
நட்டாற்றில் தவித்து நின்றேனே
அன்று கூட
விசாரிக்க ஒருவர் இல்லையே
வழி தெரியா என்னையும்
உடைந்த என் மனதையும்
காயம் கட்டி நடத்தி வந்தீரே
புதியதோர் மனிதனாய்
என்னை மாற்றினீர்
நடத்தியவர் நடத்துபவர் நீரே தகப்பனே
நடத்திவந்த பாதைகள்
கண்ணீர் சுவடுகள்
திரும்பிப்பார்க்கின்றேன் அவைதான் இன்று இன்பங்கள்
2. தள்ளப்பட்ட என்னையும்
உலகம் அதின் பார்வையில்
தோற்றத்தால் நீதி செய்ததே
ஆனால் நீரோ
கூட நின்று தோள் கொடுத்திரே
கிரகிக்க கூடா நன்மைகள்
செய்த உம் அன்பிற்காய்
என்னதான் ஈடாய் கொடுப்பேனோ
உம் சார்பிலே
பிறருக்கு பாதை காட்டுவேன்
Kadanthu vantha pathaiyil kanneer song lyrics in english
Kadanthu vantha pathaiyil kanneer sinthum velaiyil
Nambinor kaivitanarae andru nannum
Thanimaiyil nindru thavithaenae
Ninaiya antha velaiyil udaintha en kadhaiyil
Kadhalanai devan vanthirae
Piriyatha oor kadhalai enaku thandhirae
Nadathiyavar nadathubavar neerae thagapanae
Nadathi vantha pathaigal kaneer suvadugal
Thirumbi parkindraen avai than indru inbangal
Nambi iruntha manitharum sulnilaiyal kaivida
Natratril thavithu nindraenae andrum kuda
Visarika oruvar illayae
Vali theriya ennaiyum udaintha en manathaiyum
Kayam kati nadathi vantheerae
Puthiya thoor manithanai ennai matrineer – nadathiyavar
Thalapatta ennaiyum ullagam athin parvaiyil
Thootrathal neethi seithathae aanal neero
Kuda nindru thol kodutheerae
Giragika kuda nanmaigal seitha um anbirkai
Enna than eedai kupeno
Um sarbilae piraruku pathai katuvaen – nadathiyavar
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics for the Tamil Christian song ‘கடந்து வந்த பாதையில் கண்ணீர் – Kadanthu vantha pathaiyil kanneer.’
- It explores themes of struggle, faith, and divine love throughout the verses.
- The lyrics reflect on personal experiences of sorrow, redemption, and finding hope in God.
- The song emphasizes the guidance provided by God during difficult times.
- It includes both the Tamil lyrics and their English translations for accessibility.


