எல்லா நாமத்திற்க்கும் மேலான – Ella Naamathirkkum Melaana Naamamae Tamil Christian Worship Song Lyrics
El Adonai – Tamil Worship song
எல்லா நாமத்திற்க்கும் மேலான நாமமே
எல்லா நாமங்களிலும் பயப்படத்தக்க நாமமே
உம் நாமம் ஏற்றி போற்றி உம்மை துதித்திடுவேன்
உம்மை பணிந்து உயர்த்திடுவேனே – பாடியே
ஏல் அடோனாய்(2) எங்கள் தேவனே
ஏல் அடோனாய் (2) எஜமானனே
1.வேலைக்காரரின் கண்கள் எஜமான் கரம் நோக்குமே
கர்த்தர் இறங்கும் வரை எங்கள் கண்கள் உம்மை நோக்குமே
2.இஸ்ரவேலின் மீட்ப்பர் என்னை விடுவிக்க வல்லவர்
செங்கடலையும் எரிகோவையும் கடந்திட உதவிடுவார்
எல்லா நாமத்திற்க்கும் மேலான பாடல் வரிகள், Ella Naamathirkkum Melaana Naamamae Lyrics
Ella Naamathirkkum Melaana Naamamae song lyrics in English
Ella naamathirkkum melaana naamamae
Ella naamangalilum bayapadathakka naamamae
Um naamam yaetri potri ummai thuthithiduvaen
Ummai paninthu uyarthiduvaenae – paadiyae
El Adonai (2) Engal Devanae
El Adonai (2) Ejamaananae
1.Velaikararin kangal Ejamaan karam nokkumae
Karthar irangum varai Engal kangal ummai nokkumae
2.Isravaelin meetpar Ennai viduvikka vallavar
Sengadalaiyum yerikovaiyum Kadanthida uthaviduvaar
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian worship song ‘எல்லா நாமத்திற்க்கும் மேலான – Ella naamathirkkum melaana naamamae’.
- It emphasizes the name of the Lord, highlighting its significance and power.
- The lyrics include references to God’s protection and deliverance for His people.
- The article also provides links to additional Tamil Christian song lyrics for readers.
- The song is a praise and worship piece, celebrating the greatness of God’s name.
Estimated reading time: 2 minutes


