எம் உயர்ந்த வாசஸ்தலமதுவே – Em Uyarntha Vaasthalamathuvae Em Poorana Tamil Christian Song lyrics
எம் உயர்ந்த வாசஸ்தலமதுவே எம் பூரண சீயோனே
கன்மலையின் மேலே கழுகுபோல் உன்னதத்தில் வாழ்வோம் –
இயேசு பக்தர்களே ஜெயம் பெற்றே
பிதா முகம் காண்போம்
1.ஞானக் கன்மலையே
கிறிஸ்தேசு எம் அரணே வான சீயோனிலே
அவர் ஆவியால் பிறந்தோம் ஏழு தூண்களுடன்
திட அஸ்திபாரமுடன் ஏசுவின் மேல்
நின்று வீடாய் நாமிலங்கிடுவோம்
2.அன்பின் பூரணமே அதிலே பயமில்லையே
அன்பர் இயேசுவிடம் அதை நாடி பெற்றிடவே
ஆவியால் நிறைந்தே அவர் அன்பிலே நடந்தே
ஆ!பேரின்ப ஆத்ம வாழ்வில் ஆனந்தங் கொள்வோம்
3.மாசாமாதானமே விசுவாச நம்பிக்கையே
மா பரிசுத்தமே மரணத்தின் பாடுகளே
தேவ சாயலுமே நம்மில் பூரணம் அடைய
தூய வாழ்வை நாடி நாம் முன்னேறியே செல்வோம்
4.ஓட்டமே ஜெயமாய் நாமும்
ஓடியே முடிக்க ஒவ்வொரு தினமும்
புதிய பெலனடைவோம்
பாவ சாபங்களும் புவி ஆசையும்
ஜெயித்தோர் பாழுலகை வேகம் தாண்டி அக்கரை சேர்வோம்
5.வானங்கள் வழியே இறங்கி பரன் வருவார்
வாஞ்சையாய் சபையாய் அன்று யேசுவை சந்திப்போம்
மீட்பின் நாள் நெருங்க தலைகள் உயர்த்திடுவோம்
மத்திய வான விருந்தில் நாமே பங்கடைந்திடுவோம்
எம் உயர்ந்த வாசஸ்தலமதுவே பாடல் வரிகள், Em Uyarntha Vaasthalam Lyrics
Em Uyarntha Vaasthalamathuvae song lyrics in English
Em Uyarntha Vaasthalamathuvae Em Poorana Seeyonae
Kanmalaiyin Malae Kalugu pol Unnathathil Vaalom
Yesu bakthargalae Jeyam pettrae
Pitha mugam kaanbom
1.Gana kanmalaiyae Kiristhesu Em Aranae Vaan seeyonilae
Avar Aaviyaal piranthom Yealu Thoongaludan
Thida Asthipaaramudan yesuvin Mel
Nintru veedaal Naalmilangiduvom
2.Anbin pooranamae Athilae Bayamillaiyae
Anbar yesuvidam Athai naadi pettridavae
Aaviyaal nirainthae Avar Anbilae Nadanthae
Aa perninba Aathma vaalvil Aanantham kolvom
3.Maa Samathanamae Visuvaasa nambikkaiyae
Maa parisuththamae Maranaththin Paadugalae
Deva saayalumae Nammil Pooranam Adaiya
Thooya vaalvai naadi naam munneriyae selvom
4.Oottamae Jeyamaai naamum
Oodiyae mudikka ovvoru Thinamum
Puthiya Belanadaivom
Paava saabangalaum Puvi Aasaiyum
Jeyithoar Paalulagai Vegam thaandi akkarai searvom
5.Vaanangal vazhiyae Irangi paran varuvaar
Vaanjaiyaai sabaiyaai Antru Yesuvai santhippom
Meetpin Naal Nerunga thalaigal uyarthiduvom
Maththiya vaana virunthil Naamae Pangadainthiduvom
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘எம் உயர்ந்த வாசஸ்தலமதுவே – Em Uyarntha Vaasthalam’.
- It expresses themes of faith, love, and the promise of eternal joy in Christian belief.
- The song describes a spiritual journey and the hope of meeting Jesus at the end of time.
- Links to related Christian song lyrics provide additional resources for readers.
- Overall, the content celebrates Christian devotion and connects with Tamil-speaking audiences.
Estimated reading time: 2 minutes

