எங்கே ஓடுவேன் – Engae Ooduvean Tamil Christian Worship Song Lyrics
1. எங்கே ஓடுவேன்?
பாதகன் ஆனேன்;
தீமை எங்கும் என்னை மூடும்,
ஆதரிக்க ஆரால் கூடும்?
எங்கே ஓடுவேன்?
பாதகன் ஆனேன்.
2.யேசு ஸ்வாமி, நீர்
என்னைக் கூப்பிட்டீர்
ஆதலால் உம்மண்டை வந்து
அன்புடன் உம்மைப் பணிந்து
நிற்கிறேன்; ஆ! நீர்
என்னைக் கூப்பிட்டீர்.
3.பாவத்தால் உண்டாம்
துன்பமே எல்லாம்
உம்மால் தீர நீர் மரித்தீர்,
மாசில்லாத ரத்தம் விட்டீர்
இவ்விதமாய் நீர்
என்னை ரட்சித்தீர்.
4. குற்றம் தீயது;
அதிலும் அது
நீர் அடைந்த சாவினாலே
நீங்கிப் போயிற்றாதலாலே
ஏழைப் பாவியேன்
நீதிமானானேன்.
எங்கே ஓடுவேன் பாடல் வரிகள், Engae Ooduvean Lyrics
Engae Ooduvean song Lyrics in English
1.Engae Ooduvean
Paathagan Aanean
Theemai Engum Ennai Moodum
Aatharikka Aaraal Koodum
Engae Ooduvean
Paathagan Aanean
2.Yesu Swami Neer
Ennai Koopitteer
Aathalaal Ummandai Vanthu
Anbudan Ummai Paninthu
Nirkirean Aa Neer
Ennai Koopitteer
3.Paavaththaal Undaam
Thunbamae Ellam
Ummaal Theera Neer Mariththeer
Maasillatha Raththam Vitteer
Evvithamaai Neer
Ennai Ratchiththeer
4.Kuttram Theeyathu
Athilum Athu
Neer Adaintha Saavinaalae
Neengi Poiyittrathaalae
Yealai Paaviyean
Neethimaanean
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian worship song Engae Ooduvean.
- It includes four verses that express themes of sin, redemption, and worship to Jesus.
- The English translation of the lyrics is also provided for better understanding.
- Additionally, the article features links to related songs and lyrics.
- Overall, it emphasizes the significance of the Engae Ooduvean Lyrics – எங்கே ஓடுவேன் in Tamil Christian worship.
Estimated reading time: 2 minutes



