En Vaazhvai Uyarthidum Tamil Christian Song Lyrics, written and sung by Anusha Chandrakumar & Kirubavathi Daniel – என் வாழ்வை உயர்த்திடும்
என் வாழ்வை உயர்த்திடும் கர்த்தர் என்னோடு இருக்க கலக்கமில்லையே
என் எதிர்காலம் அறிந்திடும் ராஜா என்னோடு இருக்க குறையில்லையே
எல் கிப்போர் எல் கிப்போர்
யுத்தங்கள் செய்பவரே
எதிரி படைதனை துரத்திடுவீர்
ஜெயமாய் எம்மை நடத்துவீர் –
சரணம் 1:
எதிரியாய் எழும்பும் சத்துருவை
முற்றிலும் இன்று முறியடிப்பீர்
ஒருவழியாய் வரும் எதிரிகளை
ஏழுவழியாய் சிதறடிப்பீர்
இருண்ட வாழ்க்கை மறைந்திடுதே நன்மைகள் என்னை சூழ்ந்திடுதே
எதிராய் எழும்பும் ஆயுதமே
ஒன்றுமே வாய்க்காது போகிடுமே-
சரணம் 2:
தலைமுறை தலைமுறை ஆளுகையை நித்தியமாய் நீர் செய்பவரே –
வாக்கு மாறாத தேவன் நீரே சொன்னதை எனக்காய் செய்திடுவீர்
முன்னே நீர் சென்று வழிநடத்தி புதிய வாசல்கள் திறக்கின்றீரே
கோணல்கள் யாவும் நேராகுதே தடைகள் யாவும் தகருதே –
En Vaazhvai Uyarthidum Lyrics in English
En Vaazhvai Uyarthidum Song Lyrics, என் வாழ்வை உயர்த்திடும் பாடல் வரிகள்
Christian Devotional Tamil Manorama Music
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- En Vaazhvai Uyarthidum Lyrics is a Tamil Christian song written and performed by Anusha Chandrakumar and Kirubavathi Daniel.
- The song speaks about God uplifting one’s life and promises a future without lack.
- It describes overcoming enemies and challenges with divine help and guidance.
- The article also links to other Tamil Christian songs and lyrics for further exploration.
Estimated reading time: 2 minutes



