Neer Solla Aagum Lyrics is a Tamil Christian Gospel Song Written, Composed & Sung By Ebenezer – நீர் சொல்ல ஆகும்
நீர் சொல்ல ஆகும் நீர் கட்டளையிட நிற்கும்
உம்மாலே செய்யக்கூடாத
அதிசயம் ஒன்றுமில்லை -2
புயலடிக்கலாம் கடலே தடுக்கலாம்
உந்தன் வார்த்தை உருவாக்கும் ராஜ பாதை
மரணத்தின் விளிம்பிலும், சுகமுண்டு பயமில்லை
மரித்த பிரேதமும் நீர் சொல்ல எழுந்து நடக்கும்
எல்ஷடாய் சர்வ வல்லவர்
சகலமும் செய்ய வல்லவர்
எல்ரோயீ என்னை காண்பவர்
நன்மைகள் காண செய்பவர்
சிறையில் வாழலாம் மனமடிவாகலாம்
தந்த தரிசனம் நிறைவேறும் ஏற்ற காலத்தில்
அப்பா மறக்கலாம் ஆடு மேய்க்கலாம்,
அரியனை ஏற்றுவார்
அதிசயங்கள் காண செய்வார்
சிங்கங்கள் மேல் நடப்பேன்
சர்ப்பங்கள் தேள்கள் மிதிப்பேன்
சத்துருவின் வல்லமை சகலமும்
சேதமே இல்லாமல் ஜெயிப்பேன்.
தேவை பெருகலாம்
தேடி அயரலாம்
தேற்ற யாருமில்ல
பாதையில் தூக்கி செல்வார்
அனைத்தும் இழக்கலாம்
சூனியமாகலாம்
இழந்த யாவையும் இரட்டிப்பாய் கையில் கொடுப்பார் – எல்ஷடாய் சர்வ வல்லவர்
சத்தம் மீறலாம்
திட்டம் மாற்றலாம்
சித்தம் வைத்தவர் சித்திக்க மீன் போதும்
சூரைச் செடியிலும்
கர்த்தர் பேசுவார்
ஓடி ஒழியவோ உறங்கவோ முடியாது
சிங்கங்கள் மேல் நடப்போம்
சர்ப்பங்கள் தேள்கள் மிதிப்போம்
சத்துருவின் வல்லமை சகலமும்
சேதமே இல்லாமல் ஜெயிப்போம்.
ஊழிய பாதையில் சோர்ந்து தூங்கினால்
தட்டி எழுப்புவார் இன்னும் வேகமாய் ஓட செய்வார்
சாக நினைத்தவர்
ஓட்டம் நிற்கல
அக்கினி இரததனில் சுழல்காற்றிலே பரமேறிச் சென்றார் – எல்ஷடாய் சர்வ வல்லவர்
வார்த்தையால் ஆகும் வாக்குகள் நிறைவேறும்
மேசியா நீர் செய்யக்கூடாத அதிசயம் ஒன்றுமில்லை
வானங்கள் போற்றும் லோகங்கள் ஏற்றும்
சேனைகள் விதிர்க்கும் ஏக சக்கராதிபதி நீர்
Neer Solla Aagum Song Lyrics, நீர் சொல்ல ஆகும் பாடல் வரிகள்
Neer Solla Aagum Lyrics in English
Neer Solla Aagum Neer Kattalaiyida Nirkum
Ummalae Seiyakoodatha
Athisayam Ontrumillai -2
Puyaladikkalaam kadalae Thadukkalaam
Unthan Vaarthai Varuvakkum Raja Paathai
Maranaththin Vilimbilum Sugamundu Bayamillai
Maritha Pireathamum Neer Solla Elunthu Nadakkum
Elshadaai Sarva Vallavar
Sagalmum Seiya Vallavar
El Rohi Ennai Kaanbavar
Nanmaigal Kaana seibvar
Siraiyil Vazhalaam Manamadivagalaam
Thantha Tharisanam Niraiverum Yeattra Kaalaththil
Appa Marakkalaam Aadu Meikkalaam
Ariyanai Yeattruvaar
Athisayangal Kaana seivaar
Singangal Mel Nadappean
Sarppangal Thezhkal Mithippean
Saththuruvin Vallamai Sagalamum
Seathamae Illamal Jeyippean
Devai Perugalaa
Theadi Ayaralaam
Theattra Yaarumillai
Paathaiyil Thookki Selvaar
Anaithum Ilakkalaam
Sooniyamagalaam
Ilantha Yavaiyum Irattippaai kaiyil Koduppaar – Elshadaai
Saththam Meeralaam
Thittam Maattralaam
Siththam Vaithavar Siththikka Meen pothum
Soorai Chediyilum
Karthar Pesuvaar
Oodi oliyavo Urangavo Mudiyathu
Singangal Mel Nadappom
Sarppangal Thezhkal Mithippom
Saththuruvin Vallamai Sagalamum
Seathamae Illamal Jeyippom
Oozhiya Paathaiyil Sornthu Thoonginaal
Thatti Eluppuvaar Innum Vegamaai Ooda Seivaar
Saaga Ninaithavar
Oottam Nirkala
Akkini Rathathinaal Suzhal Kaattrilae
Parameri Sentraai – Elshadai
Vaarthaiyaal Aagum Vakkugal Niraiverum
Mesiya Neer Seiyakoodatha Athisayam Ontrumillai
Vaanangal potrum Logangal Yeattrum
Seanaigal Vithirkkum Yega Sakkrathipathi Neer
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- Neer Solla Aagum Lyrics is a Tamil Christian Gospel Song by Ebenezer.
- The lyrics convey themes of faith, divine power, and overcoming challenges.
- The song expresses trust in God during difficult times and emphasizes His authority and miracles.
- It includes messages about rising from struggles and receiving blessings.
- The article provides both Tamil and English versions of the lyrics.
Estimated reading time: 3 minutes


