இருளாய் இருந்தேன் – Irulaai irundhen Tamil Christian song lyrics, Written tune and sung by Issac D
Em
இருளா இருந்தேன்
மறைவில் வாழ்ந்தேன்
தேடி வந்து காதலிச்சீங்க
எதையும் நீங்க எதிர்பார்க்காம
கண்மூடித்தனமாய் அன்பு வச்சீங்க
அன்பே என் பேரன்பே
உங்க உயிரை பரிகாரமாய் தந்த அன்பே
உயிரே உயிர்த்தவரே
முடிவில்லா உம் அன்பை தந்த அன்பே
1.பாரம் தாங்காம விழுந்த என்ன
சிலுவை பாரத்தால் தாங்குனீங்க !
குறைகள் எல்லாம் நினைக்காமலே
கருணையாலே மன்னீச்சீங்க !
எனக்கெதிரான எழுத்தை எல்லாம்
அழித்தது உங்க அன்பே ஐயா
பிரியா உறவே உயிரே-இருளா இருந்தேன்
2.கைகளில் ஆணி அடிச்ச போதும்
என நினைச்சா நீங்க தொங்குனீங்க !
கேலி அவமானம் நிந்தைகளை
எனக்காகவா நீங்க தாங்குனீங்க !
மகிமையால் என்னை முடிசூட்டவே
சிரசில் முற்கிரீடம் ஏற்றீரையா
நிகரே இல்லா அன்பே-இருளா இருந்தேன்
இருளாய் இருந்தேன் lyrics, Irulaai irundhen lyrics, Irulaai Irunthean lyrics, Tamil songs
Irulaai irundhen song lyrics in English
Irulaai irundhen
Maraivila vaazhndhen
Thedi vandhu
haadhalichinga
Ethayum ennil
Ethirpaahaama
Kanmoodithanama
Anbu vecheenga
Anbe Peranbe
Mudivilla um jeevanai thandha anbe
Uyire uyirthavare
Um uyira parigaaramaai thandha anbe
1. Baaram thaangaama vizhundha enna
Siluvai baarathaal thaanguninga
Kuraigal ellam ninaihaamale
Karunaiyaala mannichinga
Enathu ethiraana ezhuthai ellam
Azhithathu unga anbe aiya Piriya urave uyire
2. Kaigalil aani aditha pothum Enna
ninaicha neenga thonguninga Keli avamaanam ninthaigalai Enahaagava neenga thaanguninga
Magimaiyal ennai mudi sootave Sirasil murhreedam yetreeraiyaa
Nigare illa anbe
Key Takeaways
- The article presents the Tamil Christian song lyrics for ‘இருளாய் இருந்தேன் – Irulaai irundhen’, written and sung by Issac D.
- It includes both the original Tamil lyrics and an English transliteration for better accessibility.
- The themes explore love, redemption, and divine support amidst struggle, highlighting the emotional depth of the song.
Estimated reading time: 2 minutes

