Kadanthu Vantha paathai ellaam yesuvae song lyrics – கடந்து வந்த பாதை எல்லாம் இயேசுவே
1.கடந்து வந்த பாதை எல்லாம் இயேசுவே – உந்தன்
காலடித் தடங்கள் தானே காண்கிறேன்
தொடரும் எந்தன் பயணத்திலே இயேசுவே- உந்தன்
துணையை நாளும் நம்பித் தானே போகிறேன்
கோரஸ்:
வரலாறும் வாழ்வும் உனது இயேசுவே – உம்மை
வாழ்த்தி நன்றி கூறுவேன் என் தேவனே – தினம்
போற்றி உம்மைப் புகழ்ந்திடுவேன் இயேசுவே
2. உனது அன்பின் தூதராய் நீ அனுப்பிய- அன்பு
உள்ளங்களை நான் நினைத்துப் பார்க்கிறேன்
அவர்களுக்கு ஏற்ற நன்றி கூறவே – இன்று
ஏழை நானும் என்ன செய்யப் போகிறேன்?
3. செய்த யாவும் உனக்குப் பாதக் காணிக்கை – அதை
சாதனைகள் என்பதெல்லாம் வேடிக்கை
உனக்கும் எனக்கும் தெரிந்த ஒரு ரகசியம்- என்
வாழ்க்கையே உன் அன்பு செய்த அதிசயம்
Kadanthu Vantha paathai ellaam yesuvae song lyrics in english
1.Kadanthu Vantha paathai ellaam yesuvae unthan
Kaaladi Thadangal Thanae Kaankirean
Thodarum Enthan Payanaththilae Yesuvae Unthan
Thunaiyai Naalum Nambi Thanae Pogirean
Varalarum Vaalvum Unathu Yesuvae Ummai
Vaalthi Nantri Kooruvean En Devanae Thinam
Pottri Ummai pugalnthiduvean yesuvae
2.Unathu Anbin Thootharaai nee Anuppiya Anbu
Ullangalai Naan Ninaithu Paarkkirean
Avarkalukku Yeattra Nantri kooravae Intru
Yealai Naanum Enna seiya Pogirean
3.Seitha yaavum unakku paatha kaanikkai Athai
Saathanaigal Enbathellaam Vedikkai
Unakkum Enakkum Therintha Oru Ragasiyam En
Vaalkkaiyae Un Anbu Seitha Athisayam
