Karthavae Maanthar Tamil Christian Gnanapaadalgal song Lyrics – கர்த்தாவே மாந்தர்
கர்த்தாவே மாந்தர் தந்தையே,
பேதையோர் பொறுப்பீர்;
சுத்தாங்கம் தாரும் நெஞ்சத்தே
பக்தோராய்ச் சேவை செய்துமே
பணிந்து போற்றிட
நன்னாதர் அன்பின் அழைப்பை
தட்டாமல் நம்பியே
பன்னிரு சீஷர்தாம் உம்மை
பின்சென்றவண்ணம் நாங்களும்
பின்செல்லச் செய்வீரே
மா கலிலேயா ஓய்வினில்
அமைதி குன்றின்மேல்,
ஓயாதமைதி ஸ்தலத்தில்
ஆ இயேசு நாதா, ஜெபத்தில்
அன்பாக அமர்ந்தீர்.
உம் சாந்த ஆவி ஊற்றிடும்
எம் உள்ள கோஷ்டத்தில்
உளம் வருத்தும் தொல்லையே
ஒழிந்திட, உம் சாந்தியே
உள் வாழ்க்கை ஊன்றிட.
அலைக்கழிக்கும் ஆசையை
அடக்கும் ஆவியால்
மா காற்று கம்பம் அக்கினியில்
ஆ ஆற்றும் மென்மைச் சத்தமே
அடியார் கேட்கட்டும்.
Karthavae Maanthar song Lyrics, கர்த்தாவே மாந்தர் song lyrics, Ganapaadalgal songs, Keerthanaigal songs
Karthavae Maanthar song Lyrics in English
1.Karthavae Maanthar Thanthaiyae
Peathaiyoar poruppeer
Suththaangam Thaarum Nenjaththae
Bakthoraai Seavai Seithumae
Paninthu Pottrida
2.Nanaathar Anbin Alaippai
Thattamal Nambiyae
Panniru Sheeshar Thaam Ummai
Pinsentra Vannam Naangalum
Pin Sella Seiveerae
3.Maa Galilaeya Ooivinil
Amaithi Kuntrinmeal
Ooyathamaithi Sthalaththil
Aa yesu Naathaa Jebaththil
Anbaaga Amarntheer
4.Um Saantha Aavi Oottridum
Em Ulla Kostaththil
Ulam Varuththam Thollaiyae
Olinthida Um Saanthiyae
Ul Vaalkai Oontrida
5.Alaikalikkum Aasaiyae
Adakkum Aaviyaal
Maa Kaattru Kambam Akkiniyil
Aa Aattrum Meanmai Saththamae
Adiyaar Keatkattum
Key Takeaways
- The article features the lyrics of the song ‘Karthavae Maanthar – கர்த்தாவே மாந்தர்.’
- It includes both Tamil and English versions of the lyrics.
- The song expresses themes of devotion and peace in the context of Christian faith.
- It encourages listeners to embrace divine help and tranquility in their lives.
Estimated reading time: 2 minutes

