Maanidaraai Piranthar Tamil Christmas song lyrics – மானிடராய் பிறந்தார்
பிறந்தார் பிறந்தார்
தேவன் மானிடராய் பிறந்தார்
பிறந்தார் பிறந்தார்
மனிதர் வாழ்வடைய பிறந்தார்
வான சேனைகள் தூதர் கூட்டங்கள்
ஒன்றாய் கூடினர் – ஏன் பாடினர்?
உன்னத தேவனுக்கு மகிமையாக –
பூமியில் மனிதருக்கு பிரியமாக – பிறந்தார்
மேய்ப்பர் நடுவினில்
நள் இரவினில்
தூதர் தோன்றியே என்ன அறிவித்தார் ?
எல்லா ஜனத்துக்கும் நிறைவானதோர்
சந்தோஷமாய் நற்செய்தியாய் – பிறந்தார்
உலகமே அவரால் உண்டானாலும் –
ஒரு சத்திரத்தில் இடம் இல்லையோ? –
சின்ன பெத்தலயில் ஒரு முன்னணையில்
நம்மை மீட்கவே தாழ்மைகயாகவே – பிறந்தார்
Maanidaraai Piranthar song lyrics, மானிடராய் பிறந்தார் tamil songs, Tamil Christmas songs
Maanidaraai Piranthar song lyrics in English
Piranthar Piranthar
Devan Maanidaraai Piranthar
Piranthar Piranthar
Manithar Vaalvadaiya Piranthar
Vaana seanaigal Thoothar Koottangal
Ontraai Koodinar Yean paadinaar
Unnatha devanukku Magiamiyaga
Boomiyil Manitharukku Piriyamaga – Piranthar
Meippar Naduvinil
Nal Iravinil
Thoothar Thontriyae Enna Arivithaar
Ella Janathukkum Niraivanathor
Santhosamaai Narseithiyaai – Piranthar
Ulagamae Avaraal Undanalaum
Oru sathirathil Idam Illaiyo
Chinna Bethalaiyil oru Munnanaiyil
Nammai meetkavae Thaazhmaiyagavae – Piranthar
Piranthar Piranthar song translation
He is born, He is born
God became man and is born
He is born, He is born
That mankind might have life, He is born
Heavenly hosts and angelic multitudes
Gathered as one—why did they sing?
For the glory of the Most High God
For the delight of people on Earth – He is born
Among the shepherds
In the middle of the night
What did the angel appear and announce?
For all people, as joyful
Good news in its fullness – He is born
Though the world was made through Him
Was there no room in an inn?
In little Bethlehem, in a manger
To redeem us, in humility – He is born
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics to the Tamil Christmas song ‘Maanidaraai Piranthar’ (மானிடராய் பிறந்தார்).
- The song expresses the significance of God’s birth as a man to bring life to humanity.
- It highlights the joy and unity of heavenly beings celebrating the birth of Jesus.
- The translation emphasizes themes of humility and redemption associated with his birth in Bethlehem.
- Aadhi Thiru Vaarthai Lyrics – ஆதித் திருவார்த்தை திவ்விய
- Aanandham Aanandham Aandavar Piranthuvittar – ஆனந்தம் ஆனந்தம் ஆண்டவர் பிறந்துவிட்டார்
- Aanantha Geethangal Paadungal – ஆனந்த கீதங்கள் பாடுங்கள்
- Aanantham pongidum Nannalithu – ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது
- Aaraaro Aariraaro Kannae Kannurangu – ஆராரோ ஆரிராரோ கண்ணே கண்ணுறங்கு

