Naan thangum viduthiyin naangu suvargalil Lyrics – நான் தங்கும் விடுதியின் நான்கு சுவர்களில்
நான் தங்கும் விடுதியின் நான்கு சுவர்களில்
ஓராயிரம் கனவுகள்
கண்களை மூடிஜெபிக்க நினைத்தேன்
மனதின் தீரா ஆசைகள்
ஆசைகள் நூறு இருந்தாலும்
என் எண்ணங்களை உம்மிடம் தருகிறேன்
என் வாழ்க்கையை ஒரு பாடலாய் பாடினாலும்
அதின் வரிகள் எல்லாம் இயேசுவென்று சொல்கிறேன்
நீரே இணைபிரியாத நண்பன்
என் மனதை விட்டு நீங்காத ஒரு காதல்
என் மறையும் நினைவுகள் அனைத்திலும்
என் மனதை விட்டு நீங்காத புது பாடல்
என் சந்தோஷம் பிறக்கும் ஓர் கானம் தான்
என் கவலைகள் பறக்கும் இப்பாடல் தான்
ஒரு காலம் என்னை பிரியாத ராகம் நீர்
என் தாளம் நீர் ஓ…ஓ.. (2)
எத்தனை முறை என் இதயம் நொறுங்கினாலும்
அத்தனை முறையும் உம்மிடம் வருகிறேன்
உம் கைகள் குத்தும் என்று உணர்ந்தும்
உடைந்த சுவடுகள் உம்மிடம் கொடுக்கிறேன்
ஆசைகள் நூறு இருந்தாலும்
என் எண்ணங்களை உம்மிடம் தருகிறேன்
என் வாழ்க்கையை ஒரு பாடலாய் பாடினாலும்
அதின் வரிகள் எல்லாம் இயேசுவென்று சொல்கிறேன்
நீரே இணைபிரியாத நண்பன்
என் மனதை விட்டு நீங்காத ஒரு காதல்
என் மறையும் நினைவுகள் அனைத்திலும்
என் மனதை விட்டு நீங்காத புது பாடல்
என் சந்தோஷம் பிறக்கும் ஓர் கானம் தான்
என் கவலைகள் பறக்கும் இப்பாடல் தான்
ஒரு காலம் என்னை பிரியாத ராகம் நீர்
என் தாளம் நீர் ஓ…ஓ.. (2)
Naan thangum viduthiyin naangu suvargalil Song Lyrics, நான் தங்கும் விடுதியின் நான்கு சுவர்களில் பாடல் வரிகள்
Naan thangum viduthiyin naangu suvargalil Lyrics in English
Naan thangum viduthiyin naangu suvargalil
Oraayiram kanavugal
Kangalai moodi jebikka ninaithaen
Manathin theera aasaigal
Aasaigal nooru irunthaalum
En ennangalai ummidam tharukiraen
En vaazhkaiyai oru paadalaai paadinaalum
Athin varigal ellam yesuvendru solkiren
Neerae inai piriyaatha nanban
En manadhai vittu neengaatha oru kaadhal
En maraiyum ninaivugal anaithilum
En manadhai vittu neengaatha pudhu paadal
En santhosham pirakkum oor gaanam thaan
En kavalaigal parakkum ipaadal thaan
Oru kaalam enai piriyaatha ragam neer
En thalam neer ohoo.. ohoo.. (2)
Ethanai murai en idhayam norunginaalum
Athanai muraiyum ummidam varukiren
Un kaigal kuthum endru unarnthum
Udaintha suvadugal ummidam kodukkiren
Aasaigal nooru irunthaalum
En ennangalai ummidam tharukiraen
En vaazhkaiyai oru paadalaai paadinaalum
Athin varigal ellam yesuvendru solkiren
Neerae inai piriyaatha nanban
En manadhai vittu neengaatha oru kaadhal
En maraiyum ninaivugal anaithilum
En manadhai vittu neengaatha pudhu paadal
En santhosham pirakkum oor gaanam thaan
En kavalaigal parakkum ipaadal thaan
Oru kaalam enai piriyaatha ragam neer
En thalam neer ohoo.. ohoo.. (2)
Key Takeaways
- The article features the lyrics of ‘Naan thangum viduthiyin naangu suvargalil’ in Tamil.
- It includes a translation of the lyrics into English for broader accessibility.
- The song expresses deep emotions, love, and the singer’s connection with Jesus.
- Themes of dreams, desires, and the importance of inner joy recur throughout the lyrics.
Estimated reading time: 3 minutes



