நீங்காத பேரின்பமே நிலையற்ற – Neengaatha Perinbame Tamil Christian Song lyrics
நீங்காத பேரின்பமே நிலையற்ற வாழ்வினிலே
நிம்மதி தருபவரே நீரே என் இயேசு ராஜா
1. பாவியாய் அலைந்தேன் தேடியே வந்தீர்
துரோகியாய் திரிந்தேன் என்னை கண்டுபிடித்தீர்
பாசம் வைத்து என்னை இரட்சித்தீரே
உம் நேச அன்பால் என்னை மூடினீரே
2. உம் சத்தம் கேட்பேன் உம் சித்தம் செய்வேன்
உருமாற்றம் அடைவேன் உம் ஆவியினால்
எனக்காக ஜீவனை தந்தீரேசுவே
அதை என்றும் என் வாழ்வில் மறப்பேனோ
3. பரலோக வாஞ்சை பரிசுத்தர் சிநேகம்
தந்தீரே உம் கிருபையினால்
நித்திய ஜீவனை (நான்) பெற்றிடவே
(உம்) நிலைவர ஆவியால் நிரப்பிடுமே
நீங்காத பேரின்பமே நிலையற்ற பாடல் வரிகள், Neengaatha Perinbame Lyrics
Neengaatha Perinbame Lyrics in English
Neengaatha Perinbame Nilaiyattra Vaalvinilae
Nimmathi Tharubavarae Neere En Yesu Raja
1.Paaviyai Alainthean Theadiyae Vantheer
Thurogoyaai Thirinthean Ennai Kandupiditheer
Paasam Vaithu Ennai Ratchithu
Um Nesa Anbaal Ennai Moodineerae
2.Um Saththam Keatpean Um Siththam Seivenae
Urumattram Adaivean Um Aaviyinaal
Enakkga Jeevanai Thantheeresuvae
Athai entrum En Vaalvil Marappeano
3.Paraloga Vaanjai Parisuthar Sinegam
Thantheerae Um Kirubaiyinaal
Niththiya Jeevanai Naan Pettridavae
Um Nilaivara Aaviyaal Nirappidume
- Aaraathikka Aaraathikka Lyrics – ஆராதிக்க ஆராதிக்க
- Nirapidum Lyrics – நிரப்பிடும்
- Jebikalam Vanga Lyrics – ஜெபிக்கலாம் வாங்க
- Naan Paathiran Allave Lyrics – நான் பாத்திரன் அல்லவே
- Karam Kuvithen Iraiva Lyrics – கரம் குவித்தேன் இறைவா
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song, நீங்காத பேரின்பமே நிலையற்ற – Neengaatha Perinbame.
- It emphasizes themes of divine love, salvation, and eternal life.
- The song expresses a deep connection with Jesus and a promise of tranquility in life.
- English translations of the lyrics are also provided for better understanding.
- Additionally, the article offers links to other related Tamil Christian songs.
Estimated reading time: 2 minutes


