நிர்ப்பந்தமான பாவியாய் – Nirpanthamaana Paaviyaai Paamalaigal Tamil Christian Song Lyrics
1. நிர்ப்பந்தமான பாவியாய்
நான் இங்கே தேவரீருக்கே
முன்பாக மா கலக்கமாய்
நடுங்கி வந்தேன், கர்த்தரே;
இரங்குமேன், இரங்குமேன்,
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.
2. ஆ! என் குரூர பாவத்தால்
மிகுந்த துக்கம் அடைந்தேன்’
ஆ ஸ்வாமி, துயரத்தினால்
நிறைந்த ஏழை அடியேன்,
இரங்குமேன், இரங்குமேன்,
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.
3. என் குற்றத்துக்குத் தக்கதாய்
செய்யாமல் தயவாய் இரும்;
பிதாவே, என்னைப் பிள்ளையாய்
இரங்கி நோக்கியருளும்;
இரங்குமேன், இரங்குமேன்,
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.
4. என் நெஞ்சின் திகில் தணித்து,
என் மேல் இரங்கி ரட்சியும்;
திவ்விய சந்தோஷம் அளித்து
எப்போதும் கூடவே இரும்;
இரங்குமேன், இரங்குமேன்,
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்
நிர்ப்பந்தமான பாவியாய் பாடல் வரிகள், Nirpanthamaana Paaviyaai Paamalaigal Song Lyrics
Nirpanthamaana Paaviyaai Lyrics in English
1.Nirpanthamaana Paaviyaai
Naan Engae Devareerukkae
Munpaaga Maa Kalakkamaai
Nadungi Vanthean Karththarae
Erangumean Erangumean
Entrummai Kenji Keatkirean
2.Aa En Kuroora Paavaththaal
Migguntha Thukkam Adainthean
Aa Swami Thuyaraththinaal
Nirantha Yeali Adiyean
Erangumean Erangumean
Entrummai Kenji Keatkirean
3.En Kuttrathukkaai Thakkathaai
Seiyaamal Thayavaai Irum
Pithaavae Ennai Pillaiyaai
Erangi Nokkiyarulum
Erangumean Erangumean
Entrummai Kenji Keatkirean
4.En nenjin Thigil Thaninthu
En Mael Erangi Ratchiyum
Dhivviya Santhosam Aliththu
Eppothum Koodavae Irum
Erangumean Erangumean
Entrummai Kenji Keatkirean
Key Takeaways
- The article features the Tamil Christian song lyrics for ‘Nirpanthamaana Paaviyaai – நிர்ப்பந்தமான பாவியாய்’.
- It contains four verses expressing themes of sin, suffering, and seeking divine mercy.
- Each verse includes heartfelt appeals for help and healing from God.
- The article also provides English translations of the lyrics.
- Additionally, it links to other Tamil Christian songs and lyrics.
Estimated reading time: 2 minutes


