சிங்க கெபியில் நான் விழுந்தேன் – Singa Kebiyil Naan Vizhunthean

Rev..VIJAY AARON
Faith Score+22
Faith Score+22

சிங்க கெபியில் நான் விழுந்தேன் – Singa Kebiyil Naan Vizhunthean Tamil Christian Song lyrics, Written tune and sung by Rev. Vijay Aaron

சிங்க கெபியில் நான் விழுந்தேன்
அவர் என்னோடு அமர்ந்திருந்தார்
சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன்
பனித்துளியாய் என்னை நனைத்தார்

சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார்-2

அவரே என்னை காப்பவர்
அவரே என்னை காண்பவர்-2

சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார்-2

எதிரிகள் எனை சுற்றி வந்தாலும்
தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே-2
ஆவியினால் யுத்தம் வெல்வேனே
சாத்தானை சமுத்திரம் விழுங்குமே-2

அவரே என்னை காப்பவர்
அவரே என்னை காண்பவர்-2

சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார்-2

இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால்
சூழ்ச்சிகள் எனை ஒன்றும் செய்யாதே-2
அற்புதம் எனக்காக செய்பவர்
என்னை அதிசயமாய் வழி நடத்துவார்-2

அவரே என்னை காப்பவர்
அவரே என்னை காண்பவர்-2

சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார்-2-சிங்க கெபியில்

சிங்க கெபியில் நான் விழுந்தேன் பாடல் வரிகள், Singa Kebiyil Naan Vizhunthean lyrics, Singa Kebiyil Naan Vilunthean

Singa Kebiyil Naan Vizhunthean Song Lyrics in English 

Singa Kebiyil Naan Vilunthean
Avar Ennodu Amarnthirunthaar
Sutterikkum Akkiniyil Nadanthean
Panithuliyaai Ennai Nanaiththaar

Singa Kebiyo Soolai Neruppo
Avar Ennai Kaaththiduvaar
Avarae Ennai Kaappavar
Avarae Ennai Kaanbavar

1.Ethirigal Enai Suttri Vanthalum
Thoothar Seanaigal kondennai Kappaarae
Aavinaal Yuththam Velveanae
Saaththaanai Samuththiram Vilungumae

2.Raajiyam Enakkullae Vanthathaal
Sootchikal Enai Ontrum Seiyathae
Arputham Enakkaaga Seibavar
Ennai Athisaymaai Vazhi Nadaththuvaar

singa kebiyo soolai neruppo avar ennai tamil christian songs lyrics

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘சிங்க கெபியில் நான் விழுந்தேன் – Singa Kebiyil Naan Vizhunthean’ written and sung by Rev. Vijay Aaron.
  • It includes the lyrics in Tamil and an English translation of the song.
  • The song emphasizes themes of divine protection and guidance amidst challenges and trials.
  • The article provides links to other Tamil Christian songs and resources for further exploration.

Estimated reading time: 2 minutes

பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று,
And the LORD God said, Behold, the man is become as one of us, to know good and evil: and now, lest he put forth his hand, and take also of the tree of life, and eat, and live for ever:
ஆதியாகமம் | Genesis: 3: 22


Stay Connected

Follow our WhatsApp Channel for the latest Christian songs, lyrics and updates.

Subscribe to our Official YouTube Channel for Christian songs, worship music and more.


Recommended: Bible, Christian Books, Songs & More


About This Page

This page is provided to help Christian music lovers discover and enjoy song lyrics and related information. Where applicable, song titles, lyrics, music and other copyrighted materials belong to their respective copyright owners.

If you are the copyright owner or authorized representative of any material published on this website and believe it requires correction or removal, please contact us with the relevant details.

1 Comment

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo