சிங்க கெபியில் நான் விழுந்தேன் – Singa Kebiyil Naan Vizhunthean Tamil Christian Song lyrics, Written tune and sung by Rev. Vijay Aaron
சிங்க கெபியில் நான் விழுந்தேன்
அவர் என்னோடு அமர்ந்திருந்தார்
சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன்
பனித்துளியாய் என்னை நனைத்தார்
சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார்-2
அவரே என்னை காப்பவர்
அவரே என்னை காண்பவர்-2
சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார்-2
எதிரிகள் எனை சுற்றி வந்தாலும்
தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே-2
ஆவியினால் யுத்தம் வெல்வேனே
சாத்தானை சமுத்திரம் விழுங்குமே-2
அவரே என்னை காப்பவர்
அவரே என்னை காண்பவர்-2
சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார்-2
இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால்
சூழ்ச்சிகள் எனை ஒன்றும் செய்யாதே-2
அற்புதம் எனக்காக செய்பவர்
என்னை அதிசயமாய் வழி நடத்துவார்-2
அவரே என்னை காப்பவர்
அவரே என்னை காண்பவர்-2
சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார்-2-சிங்க கெபியில்
சிங்க கெபியில் நான் விழுந்தேன் பாடல் வரிகள், Singa Kebiyil Naan Vizhunthean lyrics, Singa Kebiyil Naan Vilunthean
Singa Kebiyil Naan Vizhunthean Song Lyrics in English
Singa Kebiyil Naan Vilunthean
Avar Ennodu Amarnthirunthaar
Sutterikkum Akkiniyil Nadanthean
Panithuliyaai Ennai Nanaiththaar
Singa Kebiyo Soolai Neruppo
Avar Ennai Kaaththiduvaar
Avarae Ennai Kaappavar
Avarae Ennai Kaanbavar
1.Ethirigal Enai Suttri Vanthalum
Thoothar Seanaigal kondennai Kappaarae
Aavinaal Yuththam Velveanae
Saaththaanai Samuththiram Vilungumae
2.Raajiyam Enakkullae Vanthathaal
Sootchikal Enai Ontrum Seiyathae
Arputham Enakkaaga Seibavar
Ennai Athisaymaai Vazhi Nadaththuvaar
singa kebiyo soolai neruppo avar ennai tamil christian songs lyrics
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘சிங்க கெபியில் நான் விழுந்தேன் – Singa Kebiyil Naan Vizhunthean’ written and sung by Rev. Vijay Aaron.
- It includes the lyrics in Tamil and an English translation of the song.
- The song emphasizes themes of divine protection and guidance amidst challenges and trials.
- The article provides links to other Tamil Christian songs and resources for further exploration.
Estimated reading time: 2 minutes
- இதுவே நேரம் இதுவே காலம் – Ithuve Neram Ithuve Kaalam Lyrics
- En Vaazhvai Uyarthidum Lyrics – என் வாழ்வை உயர்த்திடும்
- Neer Solla Aagum Lyrics – நீர் சொல்ல ஆகும்
- Ummodu Naan Irundhaal Lyrics – உம்மோடு நான் இருந்தால்
- Appa Um Sannithiyil Lyrics – அப்பா
பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று,
And the LORD God said, Behold, the man is become as one of us, to know good and evil: and now, lest he put forth his hand, and take also of the tree of life, and eat, and live for ever:
ஆதியாகமம் | Genesis: 3: 22



