சிந்தனைப் படாதே நெஞ்சமே – Sinthanai Padathae Nenjamae Tamil christian Keerthanaigal song lyrics
பல்லவி
சிந்தனைப் படாதே, நெஞ்சமே,-உனை ரட்சித்த
தேவ சுதன் இருக்கிறார்.
அனுபல்லவி
அந்தியும் சந்தியுமாக ஆர் பகை செய்தாலும் என்ன?
எந்த வினை வந்தும், மயிர் எண்ணப் பட்டிருக்கையிலே. – சிந்
சரணங்கள்
1. ஐந்து சிட்டு ரண்டு காச தாக விற்றும் அங்கதில் ஓன்
றும் தரையி லேவிழாதென் றுத்தமன் உரைத்திருக்க,
புந்தியில் விசாரமுடன் போக்கிடம் அற்றவர் போல,
சந்தேகத்தினால் உழன்று, தவித்துத் தவித்து நின்று. – சிந்
2. சோங்கில்அயர் சீடரின்முன் பாங்குடன் தயவளித்துத்
தூங்கினோர் உனையும் வந்து தாங்குவார், என வந்தாலும்;
ஓங்கும் இஸ்றாவேல் ராசன் தூங்கவும் இலையே; சும்மா
ஏங்கி ஏங்கிச் சஞ்சலம் கொண்டேமாந் தேமாந்து நின்று – சிந்
3. எத்திசையினும் அடர்ந்த சத்துரு எல்லாம் ஜெயம்கொண்டு
அத்தனின் வலத்தில் நித்திய துத்தியத் திருந் தரசாள்
கர்த்தனாம் கிறிஸ்து நாதர் சித்தம தல்லாமல் வீணில்
தத்தி விழுந் தென்ன வரும்? பித்தது பித்தது கொண்டு. – சிந்
சிந்தனைப் படாதே நெஞ்சமே Lyrics, Sinthanai Padathae Nenjamae Lyrics, Tamil songs, keerthanaigal jesus songs
Sinthanai Padathae Nenjamae song lyrics in English
Sinthanai Padathae Nenjamae Unai Ratchitha
Deva Suthan Irukkiraar
Anthiyum Santhiyumaaga Aar Pagai Seithaalum Enna
Entha Vinai Vanthum Mayir Enna Pattirukkaiyilae
1.Ainthu Sittu Randu Kaasu Thaaga Vittrum Angathil
Ontrum Tharaiyilae Vilathentru Uththaman Uraithirukka
Punthiyil Visaaramudan Pokkidam Attravr Pola
Santhegaththinaal Ulantru Thavithu Thavithu Nintru
2.Songil Ayar Seedarin Paangudan Thayavalithu
Thoonginor Unaiyum Vanthu Thaanguvaar En Vanthaalum
Oongum Isravel Eaasan Thoongavum Illayae Summa
Yeangi Yeangi Sanjalam Kondae Manthomanthu Nintru
3.Eththisaiyilnum Adarntha Saththuru Ellam Jeyam Kondu
Aththanin Valththil Niththiya Thuththiya Thiru Tharasaal
Karththanaam Kiristhu Naathar Siththam Thallaal Veenil
Thaththil Vilunthenna Varum Piththathu Piththathu Kondu
Key Takeaways
- The article provides the lyrics to the Tamil Christian song ‘Sinthanai Padathae Nenjamae’.
- It includes different sections like the Pallavi and Anupallavi, along with several verses.
- The song emphasizes themes of faith and God’s protection despite life’s challenges.
- The article also offers an English translation of the song’s lyrics for wider understanding.
- Overall, ‘Sinthanai Padathae Nenjamae – சிந்தனைப் படாதே நெஞ்சமே’ is a devotional piece resonating with believers.
Estimated reading time: 2 minutes


