சிந்தனையுடன் தெய்வாலயந்தனில் – Sinthanaiyudan Deivalayanthanil
பல்லவி
சிந்தையுடன் தெய்வாலயந்தனில் சேர்வோம்,-திரி
யேகரின் திருத்தாள் போற்றியே களிகூர்வோம்.
அனுபல்லவி
1. தெய்வ நிறையுள்ள யேசு சீர்தெய்வாலயம்;-அவர்
செற்றலர் இடித்துமே சிறந்தவாலயம்;-தமின்
மெய்ப்பல னளித்து நம்மை மீட்குமாலயம் – சிந்
2. கர்த்தனைப்பிடித்தோன் ஜீவ கற்றெய்வாலயம்;-எந்தக்
காலமும் துதிமுழங்கும் கான வாலயம்;-பரி
சுத்தமாய்த்தனையே காக்கும் துங்க வாலயம் – சிந்
3. திவ்யபக்தர் கூட்டமே சிங்காரவாலயம்;-அது
தெய்வ ஆவி சிற்பி வேலை செய்யுமலாயம்;-தீட்
டவ்வியம் பகைவிலக்கும் அன்பினாலயம். – சிந்
4. வானமே தேவாட்டுக்குட்டி வாழுமாலயம்;-பக்தர்
மகிமை ஜோதிமய மாகுமாலயம்;-மெய்ஞ்
ஞானபாக்கியங்கள் பெய்யும் நாதராலாயம். – சிந்
Sinthanaiyudan Deivalayanthanil song lyrics in english
Sinthanaiyudan Deivalayanthanil Searvom Thiri
Yeagarin Thiruthaal Pottriyae kalikooruvom
1.Deiva Niraivulla Yesu Seer Deivalaayam Avar
Settralar Idithumae Sirnthavalayam Thamin
Meippalanalithu Nammai Meetkkumaalayam
2.Karthanai Pidithoan Jeeva Kattrai Aalayam Entha
Kaalamum Thuthimulangum Kaana Aalayam Pari
Auththamaaithanaiyae Kaakkum Thunga Vaalayam
3.Dhivya Bakthar Kootamae Singaraavalayam Athu
Deiva Aavi Sirpi Vealai Seiyumalayam Theet
Avviyam Pagai Vilakkum Anbinaalayam


