Puyal Kattrilum Yeshurane Tamil Christian Song Lyrics, written and sung by PAS.Vijayakumar & Amnon Ss. AFT Church Nagercoil – புயல் காற்றிலும்
புயல் காற்றிலும் என்னை நடத்தினீர்
பெரும் மழையிலும் என்னை நடத்தினீர் – 2
உம் வார்த்தையை நீர் அனுப்பினீர் – 2
என்னை நன்றியால் பாடச் செய்தீர் – 2
யெஷூரனே…யெஷூரனே…யெஷூரனே…யெஷூரனே – 2
மேகங்கள் கரையை மறைக்கல
பனி தூறல்கள் பாதையை அடைக்கல – 2
உம் வார்த்தையால் என்னை தேற்றினீர்
என்னை மகிழ்வோடு பாடச் செய்தீர் – 2
[ யெஷூரனே…யெஷூரனே…யெஷூரனே…யெஷூரனே. – 2 ]
ஜலம் அதை மதிலாய் மாற்றினீர்
உம் ஜனங்களை வழி நடத்தினீர் – 2
உம் வார்த்தையால் என்னை நடத்துவீர்
என்னை பாடல்கள் பாடச் செய்வீர் – 2
[ யெஷூரனே…யெஷூரனே…யெஷூரனே…யெஷூரனே – 2 ]
Puyal Kattrilum Lyrics, புயல் காற்றிலும் பாடல் வரிகள், Yeshurane Lyrics
Puyal Kattrilum Song Lyrics in English
Puyal Kattrilum Ennai Nadathineer
Perum Mazhaiyilum Ennai Nadathineer -2
Um Vaarthaiyai neer Anuppineer -2
Ennai Nantriyaal paada Seitheer -2
Yeshurane Yeshuranae Yeshurane Yeshuranae -2
Megangal karaiya Maraikkala
Pani Thooralgal paathaiyai Adaikkala-2
Um vaarthaiyaal Ennai Thettrineer
Ennai magilvodu Paada seitheer -2 – Yeshurane
Jalam Athai Mathilaai mattrineer
Um Janankalai Vazhi nadathineer -2
Um Vaarthaiyaal Ennai Nadathuveer
Ennai paadalgal Paada seiveer -2 – Yeshurane
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Estimated reading time: 2 minutes


