தயாபரா என் உள்ளத்தில் – Thayaparaa En Ullaththil Tamil Christian Song lyrics
1.தயாபரா! என் உள்ளத்தில்
தேவன்பை ஊற்றுமேன்;
அப்போது திவ்ய நேரத்தில்
வேரூன்றி, நிலைப்பேன்.
2.வானாக்னி என்னில் மூட்டியே
துராசை எரிப்பீர்;
எப்பாவ மேடும் குன்றுமே
உருக்கிவிடுவீர்.
3.முன் பெந்தெகோஸ்தே நாளிலே
தீ போலத் தோன்றினீர்;
சுட்டெரிப்பின் நல்லாவியே!
என் பாவம் அழிப்பீர்.
4.என் ஐம்புலன்கள் யாவையும்
ஊடுருவிச் சென்றே,
சுத்தாங்கம், ஜீவன், ஜோதியும்,
உண்டாகச் செய்யுமே.
5.அப்போது இடறாமலும்
நற்பாதை செல்லுவேன்;
என் மீட்பர் பேரில் முற்றிலும்
எக்காலும் சாருவேன்.
தயாபரா என் உள்ளத்தில் பாடல் வரிகள், Thayaparaa En Ullaththil Lyrics
Thayaparaa En Ullaththil song lyrics in English
1.Thayaparaa En Ullaththil
Devanbai Oottrumean
Appothu Dhivya Nearththil
Vearoontri Nilaippean – Thayapara En Ullathil
2.Vaanaakni Ennil Moottiyae
Thuraasai Erippeer
Eppaava Meadum Kuntrum
Urukkuviduveer
3.Mun Penthekosthe Naalilae
Thee Pola Thontrineer
Sutterippin Nallaaviyae
En Paavam Alippeer
4.En Aimpuangal Yaavaiyum
Ooduruvi Sentrae
Suththaangam Jeevan Jothiyum
Undaga Seiyumae
5.Appothu Idaramalum
Narpaathai Selluvean
En Meetpar Pearil Muttrilum
Ekkaalum Saaruvean
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song titled ‘தயாபரா என் உள்ளத்தில் – Thayaparaa En Ullaththil’.
- It includes five verses, each expressing themes of spiritual connection and redemption.
- The song emphasizes divine presence and guidance throughout life’s challenges.
- The lyrics reflect a deep emotional bond with God, showcasing both praise and supplication.
- English transliterations of the lyrics are also provided for better understanding.
Estimated reading time: 2 minutes



