உம்மால் அழைக்கப்பட்டு – Ummaal Azhaikapattu Aayathamaa 4 song lyrics
உம்மால் அழைக்கப்பட்டு உம்மில் அன்பு வைக்கும்
உமது பிள்ளைகளுக்கு
எல்லாம் நன்மையாய் நடத்தி தந்திடும்
அன்பு தெய்வம் நீரே
நடந்ததோ நடப்பதோ
நடக்கவிருக்கும் காரியமோ
எதுவுமே உமதன்பை
என்னிடமிருந்து பிரிக்குமோ
முன்னறிந்தீரே முன்குறித்தீரே உமது
பிள்ளைகளை அழைத்தீரே
அழைக்கப்பட்ட எம்மை நீதிமானாக்கி
மகிமைப்படுத்தி மகிழ்ந்தீரே
எங்களுக்காக இயேசுவைகூட
மாசற்ற பலியாய் தந்துவிட்டீர்
ஏங்கி நிற்கும் உம் பிள்ளைகட்கு
மற்றவை எல்லாம் தந்தருள்வீர்
Ummaal Azhaikapattu song lyrics in english
Ummaal azhaikkappattu ummil anbu vaikkum umadhu pillaigalukku
Ellaam nanmaiyaai nadathi thandhidum anbu dheivam neeray
Nadandhadho nadappadho nadakkavirukkum kaariyamo
Yedhuvumae umadhanbai ennidam irundhu pirikkumo
Munnarindheeray munkuritheeray umadhu pillaigalai azhaitheeray
Azhaikkappattta emmai needhimaanaaki magimai paduthi magizhndheeray
Engalukkaaga yesuvai kooda maasatra baliyaai thandhuvitteer
Yaengi nirkum undhan pillaikatku matravai ellaam thandharulveer
https:/yedho-kirubaiyila-aayathamaa-4-ravi-bharath-enoch-joshua-judah-arun-tamil-christian-song/
