Yennai Nadathubavar Neerae Tamil Christian Song lyrics, Written tune and sung by Jasmin Faith
என்னை நடத்துபவர் நீரே
தலை உயர்த்துபவர் நீரே
ஏற்ற காலத்தில் என்னை நடத்திடுவீர் (2)
உமக்கு மறைவாக ஒன்றுமில்லையே
ஓ… என்றும் என்றும் ஆராதிப்பேன் (2)
1.சிறுமி என்று என்னைத் தள்ளி
முடியாதென்று நினைத்த வேளை
என் உள்ளத்தை நீர் கண்டீர்
யாருமில்லா நேரம் வந்து
தாயைப் போல என்னத் தேற்றி
கண்ணீரைத் துடைத்தீர்
உமக்கு மறைவாக ஒன்றுமில்லையே
ஓ… என்றும் என்றும் ஆராதிப்பேன் (2)
2.புழுதியிலும் சேற்றிலும் கிடந்தேன்
உலகத்தினால் மறக்கப்பட்டேன்
என் மகளே என்றழைத்தீர்
நேசித்தோர் என்னைக் கைவிட்ட நேரம்
உம் கரத்தால் என்னை ஏந்தி
நம்பிக்கை எனக்குள் வைத்தீர்
உமக்கு மறைவாக ஒன்றுமில்லையே
ஓ… என்றும் என்றும் ஆராதிப்பேன் (2)
என்னை நடத்துபவர் நீரே
தலை உயர்த்துபவர் நீரே(உயர்த்துபவரும் நீரே…ஓ )
ஏற்ற காலத்தில் என்னை நடத்திடுவீர் (2)
உமக்கு மறைவாக ஒன்றுமில்லையே
ஓ… என்றும் என்றும் ஆராதிப்பேன் (2)
This song was initiated in October 2015 & completed in 2017. Some major sequential events in life had left her with depression & fear of the future. That’s when the Holy Spirit gave her this new song that she started to sing to Him.
Let this psalm of trust also bring you a new revelation of God’s faithfulness & priceless love in your life.
You are not alone. He is with you & He is faithful enough to turn all the bitter into sweet. Trust Him
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The song ‘Yennai Nadathubavar Neerae’ is a Tamil Christian song written and sung by Jasmin Faith.
- It expresses themes of trust, faithfulness, and divine support during difficult times.
- The lyrics convey a message of encouragement and reassurance from God, reassuring believers that they are not alone.
- Jasmin Faith wrote the song during a challenging period between 2015 and 2017, inspired by the Holy Spirit.
- The song invites listeners to experience God’s love and transformation in their lives.




