Yesu Maanidanaai Piranthar Tamil Christmas song lyrics – இயேசு மானிடனாய் பிறந்தார்
இயேசு மானிடனாய் பிறந்தார்
இந்த லோகத்தை மீட்டிடவே
இறைவன் ஒளியாய் இருளில்
உதித்தார் இந்த நற்செய்தி
சாற்றிடுவோம் இயேசு
1.மேய்ப்பர்கள் ராவினிலே
தங்கள் மந்தையைக் காத்திருக்க
தூதர்கள் வானத்திலே தோன்றி
தேவனைத் துதித்தனரே – இயேசு
2.ஆலோசனைக் கர்த்தரே
இவர் அற்புதமானவரே
விண் சமாதான பிரபு
சர்வ வல்லவர் பிறந்தனரே – இயேசு
3.மாட்டுத் தொழுவத்திலே
பரன் முன்னணையில் பிறந்தார்
தாழ்மையைப் பின்பற்றுவோம்
அவர் ஏழ்மையின் பாதையிலே – இயேசு
4.பொன்பொருள் தூபவர்க்கம்
வெள்ளைப் போளமும் காணிக்கையே
சாட்சியாய் கொண்டு சென்றே
வான சாஸ்திரிகள் பணிந்தனரே – இயேசு
5.அன்னாளும் ஆலயத்தில்
அன்று ஆண்டவரை அறிந்தே
தீர்க்கதரிசனமே கூறி
தூயனைப் புகழ்ந்தனரே – இயேசு
6.யாக்கோபில் ஓர் நட்சத்திரம்
இவர் வாக்கு மாறாதவரே
கண்ணிமை நேரத்திலே
நம்மை விண்ணதில் சேர்த்திடுவார் – இயேசு
Yesu Maanidanaai Piranthar Lyrics, இயேசு மானிடனாய் பிறந்தார் பாடல் வரிகள்
Yesu Maanidanaai Piranthar Song lyrics in English
Yesu Maanidanaai Piranthar
Intha logaththai Meettidavae
Iraivan Ozhiyaai Irulil
Uthithaar Intha Narseithi
Saattridum Yesu
1.Meippargal raavinilae
Thangal manthaiyai kaathirukka
Thoothargal vaanaththilae Thontri
Devanai thuthithanarae – Yesu Manidanai
2.Aalosanai kartharae
Evar Arputhamanavarae
Vin samathana pirabu
Sarva vallavar piranthanarae
3.Maattu thozhuvaththilae
Paran Munnanaiyil piranthaar
Thaazhmaiyai pinpattruvom
Avar yealmaiyin paathaiyilae
4.Ponporul thoobavarkkam
vellai polamum kaanikkaiyae
Saatchiyaai kondu sentrae
Vaana sasthirigal paninthanarae
5.Annaalum Aalayaththil
Antru Aandavarai Arinthae
Theerkatharisanamae Koori
Thooyanai pugalnthanarae
6.Yahobil Oor Natchathiram
Evar vaakku maarathavar
Kannimai nearathilae
Nammai vinnathil searththiduvaar
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
- Aadhi Thiru Vaarthai Lyrics – ஆதித் திருவார்த்தை திவ்விய
- Aanandham Aanandham Aandavar Piranthuvittar – ஆனந்தம் ஆனந்தம் ஆண்டவர் பிறந்துவிட்டார்
- Aanantha Geethangal Paadungal – ஆனந்த கீதங்கள் பாடுங்கள்
- Aanantham pongidum Nannalithu – ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது
- Aaraaro Aariraaro Kannae Kannurangu – ஆராரோ ஆரிராரோ கண்ணே கண்ணுறங்கு
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christmas song ‘Yesu Maanidanaai Piranthar’.
- It emphasizes the significance of Jesus’ birth in light of salvation and humility.
- The lyrics include a beautiful depiction of shepherds and angels celebrating the birth of Jesus.
- The article provides both the Tamil and English versions of the lyrics.
- This song is published by World Tamil Christians, highlighting Tamil Christian culture.
Estimated reading time: 2 minutes
