அதம் செய்த பாதகம் – Agam Seitha Paathagam Tamil christian song lyrics
பல்லவி
அதம் செய்த பாதகம் தொலைய மன்றாடி,
அனுக்கிரகமாகவே திருக்குமாரனும் நீடி,-அதி
அனுபல்லவி
விதப் பரம போதன்,-உயர்
மேன்மைக் கிறிஸ்து நாதன்,
வெகு கோடிப் புகழ் பாடி, தூதர் கூடி,
கொண்டாட நாடி வந்தானே -அதம்
சரணங்கள்
1.மன்னன் தவீது குல கன்னி மரியினிடமாக
மனுடர்களில் அதிக பிரியம் உற, வினைகள் போக,
திருவானே தருகுவானே;-சுய
திரு உருவானே,
மலையானே, கலையானே,-மலைச்
சார்பில் பெத்தலேம் ஊரினில் பிறந்தானே
2. அகத் துதித் தொளிர் திருத்துவத்தி லொன்றானே,
அனைத்துலகமும் ‘வகுத்துக் காத்து நின்றானே,
மா மகத்துவ இம்மானுவேலே,-மனப்
பிரிய மிகுதியாலே
மனுவாக, வினை போக,-பசு
மாட்டுக் கொட்டிலில் காட்டினில் பிறந்தானே
அதம் செய்த பாதகம் lyrics, Agam Seitha Paathagam lyrics, Atham Seitha Pathagam lyrics
Agam Seitha Paathagam song Lyrics in English
Agam Seitha Paathagam Tholaiya Mantraadi
Anukkirakamagavae Thirukumaaranum Needi Athi
Vitha Parama Pothan Uyar
Meanmai Kiristhu Naathan
Vegu Koadi Pugal Paadi Thoothar Koodi
Kondada Naadi Vanthaanae
1.Mannan Thaavithu Kula Kanni Mariyinidamaaga
Manudarkalil Athika Piriyam Ura Vinaigal Poga
Thiruvaanae Tharuguvanae Suya
Thiru Uruvaanae
Malaiyanae Kalaiyanae Malai
Saarbil Bethlegam Oorinil Piranthanae
2.Aga thuthi Tholir Thiruthuvaththil Ontraanae
Anaithulagamum Vaguththu Kaathu Nintraane
Maa Magaththuva Immanuvelae Mana
Piriya Miguthiyalae
Manuvaaga Vinai Poga Pasu
Maattu Kottilil Kaattinil piranthanae
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song ‘அதம் செய்த பாதகம் – Agam Seitha Paathagam’.
- It features the Pallavi, Anupallavi, and two verses of the song.
- The lyrics celebrate themes of grace and the divine nature of Christ.
- Links to English translations of the lyrics are included for better understanding.
- The song conveys profound spiritual messages and is presented in a poetic format.


