Vaeridathil Aayiramnaal Tamil Christian Song Lyrics, Written and Sung by Pr.T.G.Sekar. Appa Madiyil Church – வேறிடத்தில் ஆயிரம் நாள்
வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதை விட
சமுகமே மேலானது
உம் சந்நிதியே போதுமானது -(2)
பிரசன்னமே! தேவ பிரசன்னமே! பேரின்பமே! எனக்கு பேரின்பமே!
பிரசன்னமே! தேவ பிரசன்னமே! பேரின்பமே! எனக்கு பேரின்பமே!
வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதை விட
சமுகமே மேலானது
உம் சந்நிதியே போதுமானது
1. ஆகாமியக் கூடாரத்தில் வாழ்வதை விட
உம் கூடாரத்தில் வாழ்வதே மேலானதே – (2)
பிரசன்னமே! தேவ பிரசன்னமே! பேரின்பமே! சமுகம்(எனக்கு) பேரின்பமே!
பிரசன்னமே! தேவ பிரசன்னமே! பேரின்பமே! எனக்கு பேரின்பமே!
வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதை விட
சமுகமே மேலானது
உம் சந்நிதியே போதுமானது
2. என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு நீரே
ஒரு நாளும் தாகம் அடையா ஜீவத்தண்ணீர் நீரே – (2)
பிரசன்னமே! தேவ பிரசன்னமே! பேரின்பமே! சமுகம்(எனக்கு) பேரின்பமே!
பிரசன்னமே! தேவ பிரசன்னமே! பேரின்பமே! எனக்கு பேரின்பமே!
வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதை விட
சமுகமே மேலானது
உம் சந்நிதியே போதுமானது
3. உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நாளும்
ஒருபோதும் வீணாகிப் போவதில்லையே – (2)
புகலிடமே எனக்கு புகலிடமே
மறைவிடமே சமூகம் மறைவிடமே – (2)
பிரசன்னமே! தேவ பிரசன்னமே! பேரின்பமே! சமுகம்(எனக்கு) பேரின்பமே!
பிரசன்னமே! தேவ பிரசன்னமே! பேரின்பமே! எனக்கு பேரின்பமே!
வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதை விட
சமுகமே மேலானது
உம் சந்நிதியே போதுமானது
Vaeridathil Aayiramnaal Song Lyrics, வேறிடத்தில் ஆயிரம் நாள் பாடல் வரிகள்
Vaeridathil Aayiramnaal Lyrics in English
Vaeridathil Aayiram Naal Vaazhvadhai Vida
Samugame Melaanadhu
Um Sannidhiye Podhumaanadhu – (2)
Prasanname! Deva Prasanname! Perinbame! Enakku Perinbame!
Prasanname! Deva Prasanname! Perinbame! Enakku Perinbame!
Vaeridathil Aayiram Naal Vaazhvadhai Vida
Samugame Melaanadhu
Um Sannidhiye Podhumaanadhu -Veridathil Aaryiram Naal
1. Aagaamiya Koodaarathil Vaazhvadhai Vida
Um Koodaarathil Vaazhvadhe Melaanadhe – (2)
Prasanname! Deva Prasanname! Perinbame! Samugam(Enakku) Perinbame!
Prasanname! Deva Prasanname! Perinbame! Enakku Perinbame!
Vaeridathil Aayiram Naal Vaazhvadhai Vida
Samugame Melaanadhu
Um Sannidhiye Podhumaanadhu
2. Ennai Vittu Edupadaadha Nalla Pangu Neere
Oru Naalum Thaagam Adaiyaa Jeevathanneer Neere – (2)
Prasanname! Deva Prasanname! Perinbame! Samugam(Enakku) Perinbame!
Prasanname! Deva Prasanname! Perinbame! Enakku Perinbame!
Vaeridathil Aayiram Naal Vaazhvadhai Vida
Samugame Melaanadhu
Um Sannidhiye Podhumaanadhu
3. Ummodu Selavidum Ovvoru Naalum
Orupodhum Veenagip Povadhillaiye – (2)
Pugalidame Enakku Pugalidame
Maraividame Samoogam Maraividame – (2)
Prasanname! Deva Prasanname! Perinbame! Samugam(Enakku) Perinbame!
Prasanname! Deva Prasanname! Perinbame! Enakku Perinbame!
Vaeridathil Aayiram Naal Vaazhvadhai Vida
Samugame Melaanadhu
Um Sannidhiye Podhumaanadhu
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Vaeridathil Aayiramnaal,’ sung by Pr.T.G.Sekar.
- The lyrics emphasize the value of spiritual community over earthly living.
- Key phrases from the lyrics include themes of divine joy and the importance of God’s presence.
- The article also provides an English translation for broader understanding.
- Published by World Tamil Christians, the content focuses on Tamil Christian songs and devotionals.
Estimated reading time: 3 minutes

