அன்போடு வந்தோம் காணிக்கை – Anbodu Vandhom Kaanikkai Tamil Catholic Offering song lyrics
அன்போடு வந்தோம் காணிக்கை தந்தோம்
கனிவோடு ஏற்பாய் ஆண்டவரே
உம் பலியோடு சேர்ப்பாய் தூயவனே
பொன்னான வாழ்வை புடமிட்டு வைத்தோம்
பூவாக மணம் வீச வைத்தோம் -2
புதிரான வாழ்வே எதிரானதாலே -2
பொலிவாகச் செய்வாய் ஆண்டவனே
உம் அருளோடு அணைப்பாய் மாபரனே
அருளான வாழ்வு இருளானதாலே
திரியாக எமை ஏற்றி வைத்தோம்
திரியாகக் கருகி மெழுகாக உருகி -2
பலியாக வைத்தோம் ஆண்டவனே
புது ஒளியாக மாற்றும் தூயவனே
அன்போடு வந்தோம் காணிக்கை பாடல் வரிகள், Anbodu Vandhom Kaanikkai Lyrics
Anbodu Vandhom Kaanikkai song lyrics in English
Anbodu Vandhom Kaanikkai Thandhom
Kanivodu Aerpaai Aandavare – Um
Baliyodu Saerpaai Thooyavane
Ponaana Vaazhvai Pudamittadhaale
Poovaaga Manam Veesa Vaithom
Pudhiraana Vaazhve Edhiraanadhale
Polivaaga Seyvaai Aandavare – Um
Arulodu Anaippaai Maabarane
Arulaana Vaazhvu Irulaanadhaale
Thiriyaaga Emai Yaetri Vaithom
Thiriyaaga Karugi Mezhugaaga Urugi
Paliyaaga Vaithom Aandavane
Puthu Oliyaaga Maatrum Thooyavane
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Catholic song ‘அன்போடு வந்தோம் காணிக்கை – Anbodu Vandhom Kaanikkai’.
- It conveys themes of devotion and offerings to God, emphasizing love and gratitude.
- English transliterations of the lyrics are provided for better understanding.
- Additionally, the article includes links to other related Tamil Christian song lyrics.
Estimated reading time: 2 minutes

