Idhaya Malarin Lyrics is a Tamil Christian Song, Written and sung by Saranalayam A. Selvam & Krithika – இதய மலரின்
இதய மலரின் இதழ்கள் விரித்து
இமைகள் பொழியும் சாரல் வீசி
நன்றி மணம் கமழ கமழவே
உம்மை வணங்கி மகிழ வந்தோம் இயேசுவே
1.தெய்வங்களின் இறைவன் சீயோனின் கடவுள்
நேரியவை எல்லாம் நாம் காணச் செய்தார்
நேர்சைகள் ஏந்தி நன்றி பலி தருவோம்
நெஞ்சார பாடி அவரை மேன்மை படுத்துவோம்
விடியும் காலைப் பொழுதிலெழுந்து
ராகம் பாடும் குயிலைப் போல
கூவி கூவி நெஞ்சம் சாற்றுதே
அருள்நாதர் தந்த வாழ்வின் மாட்சியே
2.வானங்களின் இறைவன் பேரொளிப் பிரவாகம்
நீதியின் அரசர் நேரியவை அனைத்தும் செய்தார்
நேர்சைகள் ஏந்தி நன்றி பலி தருவோம்
நாள்தோறும் பாடி அவரை மேன்மை படுத்துவோம்
பத்து நரம்பு வீணையோடு பல பல இசை கருவியோடு
உருகி உருகி உள்ளம் பாடுதே
அன்பு தெய்வம் இயேசு போற்றி போற்றியே!
Idhaya Malarin Lyrics in English
Idhaya Malarin Song Lyrics, இதய மலரின் பாடல் வரிகள்
Idhaya Malarin Idhazhgal
Music: Fr. Raj Michael SDB
Thanks and Praise Song
Key Takeaways
- Idhaya Malarin Lyrics is a Tamil Christian song by Saranalayam A. Selvam and Krithika.
- The song expresses gratitude and praise to Jesus, celebrating His divine qualities.
- It mentions the beauty of creation and the joy of worship in heartfelt devotion.
- The music for the song is composed by Fr. Raj Michael SDB.
- The lyrics reflect themes of thanks and praise, highlighting divine love.
Estimated reading time: 2 minutes


