மனம் மாறும் காலம் – Manam Marum Kalam Tamil christian catholic song lyrics
மனம் மாறும் காலம் இது மாண்பு மிக்க காலம்
தடுமாறும் மாந்தர் புது பாதை காணும் காலம்
கல்வாரி நாயகனின் இரத்தத்தின் ஈரத்தில்
பாவம் நனைந்து பரிசுத்தமாகும் காலம்
இயேசுவின் தியாகத்தை நினைவினில் ஏந்தும் காலம்
தவக்காலம் இது தவக்காலம்
கல்வாரி காட்சிகள் கண் முன்னே நிற்கும் காலம்
தவக்காலம் இது தவக்காலம்
சிலுவையில் சாவதும் உயர்வென உணரும் காலம்
தவக்காலம் இது தவக்காலம்
உலகம் உருமாறிட இறைவன் தந்த காலம்
நொருங்குண்ட இதயங்கள் ஆறுதல் அடையும் காலம்
தவக்காலம் இது தவக்காலம்
பரிசுத்தம் ஒன்றை மட்டும் நெஞ்சினில் தாங்கும் காலம்
தவக்காலம் இது தவக்காலம்
பாவிக்கும் மீட்பிங்கு உண்டென சொல்லும் காலம்
இதயம் இடம் மாறியே இறையில் இணையும் காலம்
வெற்றிசைப்பாடல், மனம் மாறும் காலம் பாடல் வரிகள், Manam Maarum Kaalam Lyrics
Manam Marum Kalam song lyrics in English
Manam Marum Kalam Ithu Maanbu Mikka Kaalam
Thadumaarum Maanthar Puthu Paathai Kaanum Kaalam
Kalvaari Nayaganin Raththathin Eeraththil
Paavam nanainthu Parisuthamaagum Kalam
Yesuvin Thiyakathai Ninivinil Yeanthum Kaalam
Thavakkaalam Ithu Thavakaalam
Kalvaari Kaatchigal Kan Munnae Nirkkum Kaalam
Thavakkaalam Ithu Thavakaalam
Siluvaiyil Saavathum uyarveana Unarum Kaalam
Thavakkaalam Ithu Thavakaalam
Ulagam Urumaarida Iraivan Thantha Kaalam
Norungunda Idhayangal Aaruthal Adaiyum kaalam
Thavakkaalam Ithu Thavakaalam
Parisuththam Ontrai Mattum Nenjinil Thaangum Kalaam
Thavakkaalam Ithu Thavakaalam
Paavikkum Meetpingu Undeana Sollum Kaalam
Idhayam Idam Maariyae Iraiyil Inaiyum Kaalam
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘மனம் மாறும் காலம் – Manam Marum Kalam’.
- The song conveys themes of transformation, salvation, and divine intervention during a significant time.
- It emphasizes both the struggles and the spiritual upliftment experienced by believers.
- The article includes an English translation of the Tamil lyrics for broader access.
- Additionally, it provides links to related Tamil Christian songs.

