உயர்ந்தவர் நீர் உன்னதர் – Uyarnthavar Neer Unnathar Tamil Christian song lyrics, written tune and sung by Blessed Prince P.
உயர்ந்தவர் நீர்
உன்னதர் நீர்
பதினாயிரங்களில் சிறந்தவர் நீர்
வல்லவர் நீர்
மகத்துவர் நீர்
கேருபீன்கள் மத்தியில் வாசம் செய்கிறீர்
பரிசுத்தரே பரிசுத்தரே
உம்மை உயர்த்தியே ஆராதிப்போம்
மகத்துவரே மகிமை உள்ளவவரே
உம்மை உயர்த்தியே ஆராதிப்போம்
உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
உண்மையாய் ஆராதிப்பேன் -3
வானங்களில் உயர்ந்திருக்கிறீர் (வீற்றிருக்கிறீர் )
வல்லமையாய் ஆட்சி செய்கிறீர் – 2
வரப்போகிறீர் எங்கள் மணவாளரே
உம்மையன்றி யாரை துதிப்பேன்
வரப்போகிறீர் எங்கள் மஹாராஜாவே
உம்மையன்றி யாரை சேவிப்பேன்
உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
உண்மையாய் ஆராதிப்பேன் -3
சேனைகளின் கர்த்தர் நீரே
சிங்காசனம் வீற்றிருக்கிறீர்
வரப்போகிறீர் எங்கள் மணவாளரே
உம்மையன்றி யாரை துதிப்பேன்
வரப்போகிறீர் எங்கள் மஹாராஜாவே
உம்மையன்றி யாரை சேவிப்பேன்
உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
உண்மையாய் ஆராதிப்பேன் -3
உயர்ந்தவர் நீர் உன்னதர் பாடல் வரிகள், Uyarnthavar neer Unnathar Song Lyrics, Tamil songs
Uyarnthavar neer Unnathar song lyrics in English
Uyranthavar Neer
Unnathar Neer
Pathinaayirangalil Siranthavar Neer
Vallavar Neer
Magathuvar Neer
Kerubeengal Mathiyil Vaasam Seigireer
Parisutharae Parisutharae
Ummai Uyarthiyae Aaraathipen
Magathuvarae Magimai Ullavarae
Ummai Uyarthiyae Aaraathipen
Ummai Aaraathipen – Aaraathipen
Unmaiyaai Aaraathipen -3
Vaanangalil Uyarnthirukireer
Vallamiyaai Aatchi Seigireer
Vaanangalil Uyarnthirukireer
Vallamiyaai Aatchi Seigireer
Varapogum Enthan Manavaalarae
Ummai Antri Yaarai Thuthipen
Varapogum Enthan Maharaajavae
Ummai Antri Yaarai Sevipen
Ummai Aaraathipen – Aaraathipen
Unmaiyaai Aaraathipen -3
Senaigalin Karthar Neeare
Singaasanam Veetrirukireer
Senaigalin Karthar Neeare
Singaasanam Veetrirukireer
Varapogum Enthan Manavaalarae
Ummaiantri Yaarai Thuthipen
Varapogum Enthan Maharaajavae
Ummai Antri Yaarai Sevipen
Ummai Aaraathipen – Aaraathipen
Unmaiyaai Aaraathipen -3
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song, ‘உயர்ந்தவர் நீர் உன்னதர் – Uyarnthavar neer Unnathar’ written and sung by Blessed Prince P.
- The song emphasizes themes of worship and reverence for the divine.
- It features multiple stanzas repeating the importance of praising and glorifying the Lord.
- The article provides English translations of the Tamil lyrics to reach a broader audience.
Estimated reading time: 2 minutes



