காலை நேரம் இன்ப ஜெப – Kalai Nearam Inba Jeba Tamil Christian Song Lyrics
காலை நேரம் இன்ப ஜெப தியானமே
கருணை பொற்பாதம் காத்திருப்பேன்
அதிகாலையில் அறிவை உணர்த்தி
அன்போடு இயேசு தினம் பேசுவார்
எஜமான் என் இயேசு முகம் தேடுவேன்
என் கண் கர்த்தாவின் கரம் நோக்குமே
எனக்கு ஒத்தாசை அவரால் கிடைக்கும்
என்னை அழைத்தார் அவர் சேவைக்கே
பலர் தீமை நிந்தை மொழிகள் உன் மேல்
பொய்யாய் சொன்னாலும் களிகூருவாய்
இதுவே உன் பாக்யம் என இயேசு சொன்னார்
இந்த மெய் வாக்கு நிறைவேறுதே
சிலுவை சுமந்தே அனுதினமே
சோராமல் என் பின் வா என்றாரே
அவரோடு பாடு சகித்தாளுவேனே
ஆண்டாண்டு காலம் ஜெயமாகவே
பறந்து புறா போல் சிறகடித்தே
பாடிச் சென்றோர் நாள் இளைப்பாறுவேன்
பரலோக வாசல் பரம சீயோனே
பூரித்து என்னை வரவேற்குமே
காலை நேரம் இன்ப ஜெப பாடல் வரிகள், Kalai Nearam Inba Jeba Song Lyrics
Kalai Nearam Inba Jeba song lyrics in English
Kalai Nearam Inba Jeba Thiyanamae
Karunai Porpaatham Kaathiruppean
Athikaalaiyil Arivai Unarththi
Anbodu Yesu Dhinam Peasuvaar
Ejamaan En Yesu Mugam Theaduvean
En Kan Karththaavin Karam Nokkumae
Enakku Oththasai Avaraal Kidaikkum
Ennai Alaiththaar Avar Seavaikkae
Palar Theemai Ninthai Mozhikal Un Mael
Poiyaai Sonnaalum Kalikooruvaai
Ithuvae Un Bakyam Ena Yesu Sonnaar
Intha Mei Vaakku Niraivearuthae
Siluvai Sumanthae Anuthinamae
Soaramal En Pin Vaa Entraarae
Avarodu Paadu Sakiththaluveanae
Aaandaandu Kaalam Jaeyamagavae
Paranthu Pura Poal Sirakadithae
Paadi Sentrorr Naal Ilaipaaruvean
Paraloga Vaasal Param Seeyonae
Pooriththu Ennai Varavearkkumae
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
- “தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 5000 பேருக்கு – 5000 Paeruku song lyrics
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘காலை நேரம் இன்ப ஜெப – Kalai Nearam Inba Jeba’.
- The song emphasizes themes of devotion, hope, and faith in Jesus.
- It describes the personal connection with Jesus and the joy of prayer during morning time.
- The lyrics convey encouragement and perseverance in spiritual life.
- Additionally, the article includes links to other Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes
