சிலுவையின் கரமே – Silluvaiyin karamae Tamil Christian Good Friday Song lyrics, Written tune and sung by Paul pachaiyappan & Rejinath
சிலுவையின் கரமே சிலுவையின் கரமே
சிந்திய ரத்தங்களில் மீட்கப்பட்டேன் நான் -2
என்னுயிர் காக்கவே
தன்னுயிர் தந்தீரே
பாவ சாபங்களை
பலியாகி வென்றீரே
கல்வாரிஅன்பினைக் கண்டுகொண்டேன் நான்
கல்வாரிஅன்பினைக்
கண்டுகொண்டேன்
நான்
சிலுவையின் கரமே சிலுவையின் கரமே
சிந்திய ரத்தங்களில் மீட்கப்பட்டேன் நான் -2
மலைமேல் ஏறினீர்
மறுரூபமாகினீர்
மனித சாயலை
மகிமையால் நிரப்பினீர்
கல்வாரி அன்பினைக் கண்டு கொண்டேன் நான்
கல்வாரி அன்பினைக் கண்டு கொண்டேன் நான்
சிலுவையின் கரமே பாடல் வரிகள், Silluvaiyin karamae Lyrics,
Silluvaiyin karamae song lyrics in english
Silluvaiyin karamae
Silluvaiyin karame
Sindhiya rathangalil meetkapatten naan-2
En uyir kaakave
Than uyir thantheere
Paava saabangalai baliyaagi vendreerae
Kalavaari anbinai kandukonden naan
Kalvaari anbinai kandukonden naan – silluvaiyin karame
Malai Mel aerineer
Marurubamaagineer manidha saayalai magimaiyaal nirapineer
Kalvaari anbinai kandukonden naan
Kalvaari anbinai kandukonden naan – silluvaiyin karamae
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘சிலுவையின் கரமே – Silluvaiyin karamae’.
- It includes the song’s lyrics in Tamil and English translations.
- The lyrics convey themes of redemption and sacrifice through the imagery of the cross.


![Dünya Karanlıktadır [Sözlü Video | Hristiyan Noel İlahisi] Dünya Karanlıktadır [Sözlü Video | Hristiyan Noel İlahisi]](https://wp.fifu.app/www.worldtamilchristians.com/aHR0cHM6Ly9pLnl0aW1nLmNvbS92aS9fam5RcjM3QkhJRS9tYXhyZXNkZWZhdWx0LmpwZw/85af4aed0004/dunya-karanliktadir-sozlu-video-hristiyan-noel-ilahisi.webp?w=0&h=0&c=0&p=101497)

