நீ இயேசு மார்பில் சாய்ந்து இரு – Nee Yesu Maarbil Saainthu Iru Tamil Christian Worship song lyrics
1. நீ இயேசு மார்பில் சாய்ந்து இரு
உன்னை ஆதரிப்பார், ஆதரிப்பார்
அவரின் மாறா அன்பை நம்பு
உன்னைப் பூரிப்பாக்குவார்
பல்லவி
சாய்ந்து இரு நீ நம்பிக்கையோடே
சாய்ந்து இரு நீ பாக்கியம் பெறுவாய்
சாய்ந்து இரு நீ பரத்தை நோக்கி
கிறிஸ்துவிலே சாய்ந்திரு
2. நீ இயேசு மார்பில் சாய்ந்து இரு
பாதை சீராக்குவார், சீராக்குவார்,
மெல்லிய அவர் சத்தம் கேளு
அவரைப் பின் செல்லு – சாய்ந்து
3. நீ இயேசு மார்பில் சாய்ந்து இரு
தள்ளு கவலைகள், கவலைகள்
உன் விசார மெல்லாம் அவரண்டை
ஜெபத்திலே ஒப்புவி – சாய்ந்து
4. நீ இயேசு மார்பில் சாய்ந்து இரு
நீ பிரகாசிப்பாய், பிரகாசிப்பாய்
உன் பாவ இருளெல்லாம் அகற்றி
உன்னைத் தீபமாக்குவார் – சாய்ந்து
5. நீ இயேசு மார்பில் சாய்ந்து இரு
நித்திய இராஜ்யமதில், இராஜ்யமதில்
நீதியின் கிரீடமென்றும் அணிந்து
நிலை பெற்றிருப்பாய் – சாய்ந்து
நீ இயேசு மார்பில் சாய்ந்து இரு பாடல் வரிகள், Nee Yesu Maarbil Saainthu Iru lyrics
Nee Yesu Maarbil Saainthu Iru song lyrics in English
1.Nee Yesu Maarbil Saainthu Iru
Unnai Aatharippaar Aatharippaar
Aavarin Maara Anbai Nambu
Unnai Poorippakkuvaar
Saainthu iru Nee Nambikkaiyodae
Saainthu iru Nee Bakkiyam Peruvaai
Saainthu iru Nee Nokki
Kiristhuvilae Saainthiru
2.Nee Yesu Maarbil Saainthu Iru
Paathai Seerakkuvaar Seerakkuvaar
Melliya Avar Saththam Kealu
Avarai Pin sellu – Sainthu
3.Nee Yesu Maarbil Saainthu Iru
Thallu Kavalaigal Kavalaigal
Un visaramellaam Avarandai
Jebaththilae Oppuvi Sainthu
4.Nee Yesu Maarbil Saainthu Iru
Nee Pirakasippaai Pirakasippaai
Un paava Irulellaam Agattri
Unnai Deepamakkuvaar Saainthu
5.Nee Yesu Maarbil Saainthu Iru
Niththiya Rajyamathil Rajyamathil
Neethiyin Kireedamentrum Anainthu
Nilai Pettriruppaai saainthu
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian worship song ‘நீ இயேசு மார்பில் சாய்ந்து இரு – Nee Yesu Maarbil Saainthu Iru’.
- It consists of multiple verses focusing on faith, comfort, and divine support from Jesus.
- The structure includes a main chorus and several verses emphasizing trust in Jesus.
- Additionally, there are links to similar Tamil Christian songs for further exploration.
நீங்கள் நீதிக்கென்று விதைவிதையுங்கள்;
தயவுக்கொத்ததாய் அறுப்பு அறுங்கள்;
உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்;
கர்த்தர் வந்து உங்கள்மேல்
நீதியை வருஷிக்கப்பண்ணுமட்டும்,
அவரைத் தேடக் காலமாயிருக்கிறது.
Sow to yourselves in righteousness,
reap in mercy;
break up your fallow ground:
for it is time to seek the LORD,
till he come and rain
righteousness upon you.
ஓசியா :Hosea : 10 :12 ✝️


