அடைக்கலம் நீரே – Adaikalam Neere Tamil Christian Song Lyrics and sung by Praiselin Stephen
அடைக்கலம் நீரே – என்
உறைவிடமும் நீரே
ஆறுதல் நீரே – என்னை
அணைப்பவரும் நீரே
1.மாறிடும் உலகினிலே
மாறாத பேரன்பே -2
உம் மகனாக/மகளாக மாறிடவே
என் மனதார ஏங்குகிறேன் – 2
உடைத்திடுமே உருவாக்குமே
உம்மைப்போல் மாற்றிடுமே -2
2.எங்கே நான் சென்றிடுவேன்
யாரை நான் சார்ந்திருப்பேன் – 2
என் சூழ்நிலை அறிந்தவரே
நீர் இல்லாமல் யாறெனக்கு -2
தங்கிடுமே ஏந்திடுமே
கிருபையாய் நடத்திடுமே -2
ஒரு சிறுபிள்ளையாய்
உம்மகளாய்
உம்மிடம் ஓடி வந்தேன்
என்னைத் தாங்கிடுமே ஏந்திடுமே
கிருபையாய் நடத்திடுமே.
அடைக்கலம் நீரே song lyrics, Adaikalam Neere song lyrics, Tamil songs
Adaikalam Neere song Lyrics in English
Adaikalam Neere – En
Uraividamum Neerae
Aaruthal Neerae Ennai
Anaippavarum Neerae
1.Maaridum Ulaginilae
Maaratha Pearanbae
Um Maganaaga Magalaaga Maaridavae
En Manathaara Yeangukirean
Udaithidumae Uruvakkumae
Ummai Poal Maattridumae
2.Engae Naan Sentriduvean
Yaarai Naan Saarnthiruppean
En Soozhnilai Arinthavarae
Neer Illamal Yaarenakku
Thangidumae Yeanthidumae
Kirubaiyaai Nadathidumae
Oru Sirupillaiyaai
Ummagalaai
Ummidam Oodi Vanthean
Ennai Thangidumae Yeanthidumae
Kirubaiyaai Nadathidumae
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- Adaikalam Neere is a Tamil Christian song that expresses deep emotional themes.
- The lyrics include a plea for divine support and comfort in a changing world.
- The song emphasizes reliance on God as a source of guidance and strength.
- Chorus and verses reflect a longing for connection to God and spiritual solace.
- The article provides both Tamil and English lyrics for accessibility.
தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமுமான துணையுமானவர்.
சங்கீதம் 46:1

