அன்னை நீ எனக்கொரு வரம் – Annai Nee Enakoru Varam Tamil christian catholic song lyrics
அன்னை நீ எனக்கொரு வரம்
ஆரோக்கிய மாதாவே அருள் புரிவாய் -2
தன்னையே தந்தவர்க்கு தாய் அல்லவா
இந்த தரணியை காப்பவள் நீ அல்லவா
1.எல்லை இல்லாத உந்தன் இதயத்தின் அன்பால்
தொல்லை துயர் இல்லா சேர்ந்திட காண்பாய் -2
பிள்ளை இல்லாத பெரும் குறை நீ தீர்ப்பாய் (தீர்த்தாய் )
வல்லளாய் அருள் தன்னை வழங்கியே காத்தாய் (காப்பாய் )-2
2.கல்லும் கசிந்துருக முள் முடி தாங்கியே
கருணை வடிவம் யேசு மகன் அல்லவா -2
பொல் உலகில் பாவ சுமைதனை சிலுவையாய்
தோளில் சுமந்தரவர்க்கு தாய் அல்லவா -2
3.அல்லும் பகலும் அம்மா அம்மா என்றே
கண்ணீர் வடிப்பவர் பல கோடி -2
உள்ளும் புறமும் உமத்தருள் ஒன்றையே
தேடி வந்தோம் உந்தன் புகழ் பாடி -2
Annai Nee Enakoru Varam song lyrics in English
Annai Nee Enakoru Varam Arulvaai
Arokkiya Madhavae Arul Purivaai -2
Thannaiyae Thanthavarkku Thaai Allava
Intha Dharaniyai Kaapaval Nee Allava
1.Ellai Illatha Unthan Idhayaththin Anbaal
Thollai Thuyar Illa Searnthida Kaanbaai -2
Pillai Illatha Perum Kurai Nee Theerthaai
Vallalai Arul Thanai Valangiyae Kaathaai -2
2.Kallum kasinthuruga Mul Mudi Thaangiyae
Karunai Vadivam Yeasu Magan Allava -2
Pol Ulagil Paava Sumaithanai Siluvaiyaai
Tholil Sumanthavarkku Thaai Allava -2
3.Allum Pagalum Amma Amma Endrae
Kanneer Vadipavar Pala Koodi -2
Ullum Puramum Umatharul Ondraiyae
Theadi Vanthom Unthan Pugal Paadi -2
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article provides lyrics for the Tamil Christian Catholic song ‘அன்னை நீ எனக்கொரு வரம் – Annai Nee Enakoru Varam’.
- The song expresses themes of divine grace, love, and maternal protection.
- It includes repetitions and calls for divine assistance from the Mother figure.

