தேவனைத் துதியுங்கள் நம் தேவனை – Devanai Thuthiyungal Nam Tamil Christian song lyrics
1. தேவனைத் துதியுங்கள் நம் தேவனைத் துதியுங்கள்
தூயோனை வாழ்த்துங்கள் நம் தேவனைப் போற்றுங்கள்
பல்லவி
போற்றுவோம் புகழுவோம் வாழ்த்துவோம் வணங்குவோம்
தேவாதி தேவனை வாழ்த்தி வணங்கிடுவோம்
2. காலைத் தள்ளாட ஒட்டார் உன்னைக் காக்கிறவர் உறங்கார்
கர்த்தர் உன்னைக் காப்பார் உன் ஆத்துமாவைக் காப்பார்
3. கர்த்தரின் சமூகத்தில் கிருபைகள் ஏராளம்
அண்டினோர்க் கென்றென்றும் சமாதானம் நிச்சயமே
4. நம்பி வருபவரை பாசமாய் சேர்த்துக்கொள்வார்
நேசகரம் நீட்டி மார்போடு அணைத்துக்கொள்வார்
தேவனைத் துதியுங்கள் நம் தேவனை song lyrics, Devanai Thuthiyungal song lyrics, Tamil songs
Devanai Thuthiyungal Nam song lyrics in english
1.Devanai Thuthiyungal Nam Devanai Thuthiyungal
Thooyonai Vaalthungal Nam devanae pottrungal
Pottruvom Pugaluvom Vaalthuvom Vananguvom
Devathi Devanai Vaalthi Vanangiduvom
2.Kaalai thallada ottaar Unnai kaakkiravar Urangaar
Karthar Unnai Kaappaar Un Aathumavai kaappaar
3.Kartharin Samoogaththil Kirubaigal Yearalam
Andinorkkku Entrentrum Samathanam Nitchayamae
4.Nambi varubavarai Paasamaai Serthukolvaar
Nesakaram neetti Maarbodu Anaithukolvaar
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the song ‘தேவனைத் துதியுங்கள் நம் தேவனை – Devanai Thuthiyungal Nam’.
- It includes both Tamil and English versions of the lyrics, celebrating the worship of God.
- The lyrics emphasize themes of praise, protection, and grace from the Lord.
- Links to related Christian songs and resources are also provided for further exploration.
அகந்தைக்காரர் என்னை மிகவும் பரியாசம்பண்ணியும், நான் உமது வேதத்தைவிட்டு விலகினதில்லை.
The proud have had me greatly in derision: yet have I not declined from thy law.
கர்த்தாவே, ஆதிமுதலான உமது நியாயத்தீர்ப்புகளை நான் நினைத்து என்னைத் தேற்றுகிறேன்.
I remembered thy judgments of old, O LORD; and have comforted myself.
உமது வேதத்தை விட்டு விலகுகிற துன்மார்க்கர்நிமித்தம் நடுக்கம் என்னைப் பிடித்தது.
Horror hath taken hold upon me because of the wicked that forsake thy law.
நான் பரதேசியாய்த் தங்கும் வீட்டிலே உமது பிரமாணங்கள் எனக்குக் கீதங்களாயின.
Thy statutes have been my songs in the house of my pilgrimage.
கர்த்தாவே, இராக்காலத்தில் உமது நாமத்தை நினைத்து, உமது வேதத்தைக் கைக்கொள்ளுகிறேன்.
I have remembered thy name, O LORD, in the night, and have kept thy law.
சங்கீதம்
119 அதிகாரம்




