Devareer Ennai Asirvadhiyum Tamil Christian Blessing Song Lyrics – தேவரீர் என்னை ஆசீர்வதியும்
தேவரீர் என்னை ஆசீர்வதியும்
என் எல்லைகள் விரிவாகட்டும்
உம் கரத்தை என்மேல் வைத்து
தீங்கின்றி காத்துக்கொள்ளும்
இஸ்ரவேலை ஆசீர்வதிக்கும்
தேவன் வல்லவர்
பரம்பரை சாபங்கள் நீங்கனும்
என் இதயத் தழும்புகள் மறையனும்
தீராத வியாதிகள் நீங்கனும்
என் வறுமை எல்லாம் செழிக்கனும்
வாக்குப்பண்ணிணீர் என்னை உயர்த்துவேன் என்று
உம் வாக்குகள் எல்லாம் ஆம் என்றும் ஆமேனே..
தேவரீர் என்னை ஆசீர்வதியும்
என் எல்லைகள் விரிவாகட்டும்
உம் கரத்தை என்மேல் வைத்து
தீங்கின்றி காத்துக்கொள்ளும்
என்னை உயர்த்தும்வரை நீர் ஓய்வதில்லை
நீர் உயர்த்தும்வரை நான் ஓய்வதில்லை
நம்மை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பார்
பெருகச் செய்வாரே
தேவரீர் என்னை ஆசீர்வதியும்
என் எல்லைகள் விரிவாகட்டும்
உம் கரத்தை என்மேல் வைத்து
தீங்கின்றி காத்துக்கொள்ளும்
Devareer Ennai Asirvadhiyum Song Lyrics, தேவரீர் என்னை ஆசீர்வதியும் பாடல் வரிகள்
Devareer Ennai Asirvadhiyum Lyrics in English
Devareer Ennai Asirvadhiyum
En Ellaigal Virivagattum
Um Karaththai En Mel Vaithu
Theengintri Kaathukollum – Devareer Ennai Aasirvathiyum
Isravelai Aaseeervathikkum
Devan vallavar
Paramparai Saabangal Neenganum
En Idhya Thalumbugal Maraiyanum
Theeratha Viyathigal Neenganum
En Varumai Ellaam Sezhikkanum
Vakkupannineer Ennai Uyrathuvean Entru
Um Vaakkugal Ellaam Am Entrum Amenae
Ennai Uyarthum Varai Neer Ooivathillai
Neer Uyarthumvarai Naan Ooivathillai
Nammai Aaseervathikkave Aaseervathippaar
Peruga seivarae
- Paran Yesaiya Lyrics – பரன் இயேசையா
- Thayinilum Melanavar Lyrics – தாயினிலும் மேலானவர்
- Naan Vazhuvaen Lyrics – நான் வாழுவேன்
- Vaazhavum Mudiyalaye Lyrics – வாழவும் முடியலையே
- Vardhillaali Naa Desam Lyrics – వర్ధిల్లాలి నా దేశం
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian blessing song ‘Devareer Ennai Asirvadhiyum – தேவரீர் என்னை ஆசீர்வதியும்’.
- The lyrics express themes of divine blessing, protection, and overcoming adversity.
- The song emphasizes God’s ability to uplift and bless the faithful, with repeated calls for God’s hand to guide and protect.
Estimated reading time: 2 minutes


