என் ஜனமே மனந்திரும்பு – En Janame Mananthirumbu Jebathotta Jeyageethangal vol 8 songs lyrics and sung by Father Berchmans
என் ஜனமே மனந்திரும்பு
இயேசுவிடம் ஓடி வா
இறுதிக்காலம் வந்தாச்சு
இன்னமும் தாமதமேன்
1. உன்னை நினைத்து சிலுவையிலே
தாகம் தாகம் என்றார்
உன்னை இரட்சிக்க பாவம் மன்னிக்க
தன்னையே பலியாக்கினார்
2. தூய இரத்தம் உனக்காக
தீய உன் வாழ்வு மாற
காயங்கள் உனக்காக
உன் நோயெல்லாம் தீர
3. உனக்காக பரலோகத்தில்
உறைவிடம் கட்டுகிறார்
உன்னைத் தேடி வருகின்றார்
இன்று நீ ஆயத்தமா – மகனே
4. உன் பாவங்கள் போக்கிடவே
சிலுவையை சுமந்தாரே
உன் சாபங்கள் நீக்கிடவே
முள்முடி தாங்கினாரே
என் ஜனமே மனந்திரும்பு பாடல் வரிகள், En Janame Manam Lyrics, jebathotta jeyageethangal vol 8 download
En Janame Mananthirumbu song Lyrics in English
En Janame Mananthirumbu
Yesuvidam Oodi Vaa
Iruthi Kaalam Vanthachu
Innamum Thaamathamean
1.Unnai Ninaiththu Siluvaiyilae
Thaagam Thaagam Entraar
Unnai Ratchikka Paavam Mannikka
Thannaiyae Paliyakkinaar
2.Thooya Raththam Unakkaga
Theeya Un Vaazhvu Maara
Kaayangal Unakkaaga
Un Noaiyellaam Theera
3.Unakkaga Paralogaththil
Uraividam Kattukiraar
Unnai theadi Varukintraar
Intru Nee Aayaththamaa Maganae
4.Un Paavangal Pokkidavae
Siluvaiyai Sumanthaarae
Un Saabangal Neekkidavae
Mulmudi Thaanginaarae
Key Takeaways
- The article features the song ‘என் ஜனமே மனந்திரும்பு – En Janame Manam thirumbu’ sung by Father Berchmans.
- It includes the lyrics in both Tamil and English, emphasizing themes of redemption and spiritual awakening.
- Links to related songs and lyrics provide additional resources for readers interested in Tamil Christian music.
Estimated reading time: 2 minutes



