எண்ணிமுடியாத அதிசயங்கள் – Enni Mudiyaatha Athisayangal Christian Song Lyrics in Tamil and English.
எண்ணிமுடியாத அதிசயங்கள் செய்கிறவர்
ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் செய்கிறவர்
ஸ்தோத்தரிப்பேன் நான் ஸ்தோத்தரிப்பேன்
என் நன்மையிலும் என் நெருக்கத்திலும்
எண்ணிமுடியாத அதிசயங்கள் செய்கிறவர்
ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் செய்கிறவர்
என்னுடைய மீட்பர் உயிரோடு இருக்கிறார்.
தேவரீர், சகலத்தையும் செய்ய நீர் வல்லவர்
ஸ்தோத்தரிப்பேன் நான் ஸ்தோத்தரிப்பேன்
என் நன்மையிலும் என் நெருக்கத்திலும்
1.நான் காயப்பட்டலும், என் காயங்கள் கட்டுகிறவர்
நான் அடிக்கப்பட்டலும்,என்னை ஆற்றி தேற்றுகிறவர்
ஸ்தோத்தரிப்பேன் நான் ஸ்தோத்தரிப்பேன்
என் நன்மையிலும் என் நெருக்கத்திலும்
பொல்லாப்பு எனக்கு நேரிடாது,
வாதை எந்தன் கூடாரத்தை அணுகாது அது அணுகாது,
அணுகாது அது அணுகாது.
ஸ்தோத்தரிப்பேன் நான் ஸ்தோத்தரிப்பேன்
என் நன்மையிலும் என் நெருக்கத்திலும்
எண்ணிமுடியாத அதிசயங்கள் செய்கிறவர்
ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் செய்கிறவர்
ஸ்தோத்தரிப்பேன் நான் ஸ்தோத்தரிப்பேன்
என் நன்மையிலும் என் நெருக்கத்திலும்
ஸ்தோத்தரிப்பேன் நான் ஸ்தோத்தரிப்பேன்
ஸ்தோத்தரிப்பேன் நான் ஸ்தோத்தரிப்பேன்
எண்ணிமுடியாத அதிசயங்கள் பாடல் வரிகள், Enni Mudiyaatha Athisayangal Lyrics
Enni Mudiyaatha Athisayangal Song Lyrics in English
Enni Mudiyaatha Athisayangal Seikiravar
Aarainthu Mudiyatha Arputhangal Seikiravar
Sthoththarippean Naan Sthoththarippean
En Nanmaiyilum En Nerukkathilum
Enni Mudiyaatha Athisayangal Seikiravar
Aarainthu Mudiyatha Arputhangal Seikiravar
Ennudaiya Meetpar Uyirodu Irukkiraar
Devareer Sagalaththaiyum Seiya Neer Vallavar
Sthoththarippean Naan Sthoththarippean
En Nanmaiyilum En Nerukkathilum
Naan Kayapattalaum En Kaayangal Kattukiravar
Naan Adikkapattalaum Ennai Aattri Theattrukiravar
Sthoththarippean Naan Sthoththarippean
En Nanmaiyilum En nerukkaththilum
Pollappu Enakku nearidathu
Vaathai Enthan Koodaraththai Anukathu Athu Anukathu
Anukathu Athu Anukathu
Sthoththarippean Naan Sthoththarippean
En Nanmaiyilum En Nerukkathilum
Enni Mudiyaatha Athisayangal Seikiravar
Aarainthu Mudiyatha Arputhangal Seikiravar
Sthoththarippean Naan Sthoththarippean
En Nanmaiyilum En Nerukkathilum
Sthoththarippean Naan Sthoththarippean
Sthoththarippean Naan Sthoththarippean
Key Takeaways
- The article features the lyrics of the Christian song ‘எண்ணிமுடியாத அதிசயங்கள் – Enni Mudiyaatha Athisayangal’ in both Tamil and English.
- It highlights themes of miraculous works and divine protection throughout the song.
- The song expresses deep praise and reverence for God, emphasizing His power and presence.
- Several links to related Tamil Christian songs are provided at the end of the article.
Estimated reading time: 2 minutes


