Innum Yethanai Dhooram Tamil Christian song lyrics and sung by Pastor Moses Rajasekar – இன்னும் எத்தனை தூரம். Album Kirubaiyae Deva Kirubaiyae
இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதா
இன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா
இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதா
இன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா…
என்னால் முடியவில்லை முடியவில்லை தேவா
என்னால் முடியவில்லை முடியவில்லை தேவா
உன் பெலன் தந்து தாங்க வேண்டும் நாதா
உன் பெலன் தந்து தாங்க வேண்டும் நாதா
நாதா…..இயேசு தேவா …..நாதா …..இயேசு ……தேவா ….
இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதா
இன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா
கரடான மேடுகள் கடும் பள்ளத்தாக்குகள்
கரடான மேடுகள் கடும் பள்ளத்தாக்குகள்
உருண்டு புரண்டு என்னை விழுந்திட செய்யுதே
உருண்டு புரண்டு என்னை விழுந்திட செய்யுதே
விழாது மனம் ஒடிந்து நடந்திடும் என்னையும்
விழாது மனம் ஒடிந்து நடந்திடும் என்னையும்
வழுவாமல் வழிநடத்தி செல்லனும் என் தேவனே
வழுவாமல் வழிநடத்தி செல்லனும் என் தேவனே
நாதா…..இயேசு தேவா …..நாதா …..இயேசு ……தேவா ….
இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதா
இன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா
அக்கினி கடல் தனில் நடந்துனான் செல்கையில்
அக்கினி கடல் தனில் நடந்துனான் செல்கையில்
ஆக்கினை அணுகாது காக்கும் என் தேவனே
ஆக்கினை அணுகாது காக்கும் என் தேவனே
அலைபோல் வெள்ளம் என்னை திரண்டு வந்தாலும்
அலைபோல் வெள்ளம் என்னை திரண்டு வந்தாலும்
மலை போல் வந்துநின்று தடுக்கும் என் தேவனே
மலை போல் வந்துநின்று தடுக்கும் என்தேவனே
நாதா…..இயேசு தேவா …..நாதா …..இயேசு ……தேவா ….
இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதா
இன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா
உறவுகள் உதறும் போது உந்தன் மார்பில் சாய்குவேன்
உறவுகள் உதறும் போது உந்தன் மார்பில் சாய்குவேன்
விழிகளின் கண்ணீரோடு உந்தன்பாதம் சேருவேன்
விழிகளின் கண்ணீரோடு உந்தன்பாதம் சேருவேன்
மார்போடு அணைத்து என்னை முத்தமிடும் தெய்வமே
மார்போடு அணைத்து என்னை முத்தமிடும் தெய்வமே
மறவாது உந்தன் அன்பை நினைத்துநான் ஏங்குவேன்
மறவாது உந்தன் அன்பை நினைத்துநான் ஏங்குவேன்
நாதா…..இயேசு தேவா …..நாதா …..இயேசு ……தேவா ….
இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதா
இன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா
இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதா
இன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா
என்னால் முடியவில்லை முடியவில்லை தேவா
உம் பெலன் தந்து தாங்க வேண்டும் நாதா
உம் பெலன் தந்து தாங்க வேண்டும் நாதா
நாதா…..இயேசு தேவா …..நாதா …..இயேசு ……தேவா ….
இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதா
இன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா.
Innum Yethanai Dhooram song lyrics, இன்னும் எத்தனை தூரம் பாடல் வரிகள்
Innum Yethanai Dhooram Lyrics in English
Innum Yethanai Dhooram Payanam Seiyanum Natha
Innum Eththanai Kaalam Paadugal Natha -2
Ennaal Mudiyavillai Mudiyavillai Deva -2
Un Belan Thanthu Thaanga Vendum Natha -2
Natha Yesu Deva Natha Yesu Deva – Innum
Karadana Medugal Kadum Pallathakkugal -2
Urandu Purandu Ennai Vilunthida Seiyuthae -2
Vizhathu Manam Odinthu Nadanthidum Ennaiyum -2
Vazhuvamal Vazhi Nadathi Sellum En Devanae -2
Natha Yesu Deva Natha Yesu Deva – Innum
Akkini Kadal Thani Nadanthunaan Selkaiyil -2
Aakkinai Anukathu Kaakkum En Devanae -2
Alaipol Vellam Ennai Thirandu Vanthalum -2
Malai Pol Vanthu Nintru Thadukkum En Devanae -2
Natha Yesu Deva Natha Yesu Deva – Innum
Uravugal Utharum Pothu Unthan Maarbil Saiguvean -2
Vizhikalin kanneerodu Unthan Paatham Searuvean -2
Maarbodu Anaithu Ennai Muthamidum Deivamae -2
Maravathu Unthan Anbai Ninaithunaan yeanguvean -2
Natha Yesu Deva Natha Yesu Deva – Innum
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Innum Yethanai Dhooram’ sung by Pastor Moses Rajasekar.
- The lyrics express a longing for divine guidance during life’s journey and challenges.
- Key phrases emphasize the need for strength and support from God.
- The song mentions overcoming difficult situations and highlights the importance of God’s love.
- An English translation of the lyrics is also provided for better understanding.
Estimated reading time: 3 minutes


