இருளான உலகத்திலே ஒளியாக – Irulana Ulagathilae Ozliyazha Tamil Christmas Song Lyrics
இருளான உலகத்திலே
ஒளியாக வந்தாராம்
உன்னையும் என்னையும்
ஒளியாய் மாற்றிட வந்தாராம்-2
பாலகன் இயேசு பிறந்தாராம்
தேவ குமாரன் வந்தாராம்
இம்மானுவேல் இன்று பிறந்தாராம்
இரட்சகர் இயேசு வந்தாராம்-2
1.மெய்யான ஒளியாய்
பூமிக்கு இறங்கி வந்தாராம்-2
உலகத்திலே வந்த எந்த மனுஷனையும்
பிரகாசிப்பிக்க வந்தாராம்-2-பாலகன்
2.ஜீவ ஒளியாய்
பூமிக்கு இறங்கி வந்தாராம்-2
மரண (பாவ) இருளிலே வாழும் மக்களை
மீட்டிடவே வந்தாராம்-2-பாலகன்
இருளான உலகத்திலே ஒளியாக பாடல் வரிகள் Irulana Ulagathilae Ozliyazha Song Lyrics
Irulana Ulagathilae Ozliyazha Lyrics in English
Irulana Ulagathilae Ozliyazha Vanthaaram
Unnaiyum Ennaiyum
Ozhiyaai Mattrida Vantharaam -2 – Irulana Ulagthilae Oliyaga
Palagan Yesu Pirantharam
Deva Kumarana Vantharam
Immanuvel Intru Pirantharam
Ratchakar Yesu Vantharaam -2
1.Meiyana Oliyaai
Boomikku Irangi vanthaaram -2
Ulagathilae Vantha Entha Manushanaiyum
Pirakasippikka Vantharam -2- Palagan
2.Jeeva Oliyaai
Boomikku Irangi vantharaam -2
Marana ( Paava) Irulilae Vaalum Makkalai
Meettidavae Vanthaaram -2- Palagan
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article showcases the Tamil Christmas song ‘இருளான உலகத்திலே ஒளியாக – Irulana Ulagathilae Ozliyazha’.
- The song emphasizes the arrival of Jesus as a source of light in a dark world.
- Lyrics highlight themes of hope and salvation through Christ’s birth.
- Both Tamil and English versions of the lyrics are provided for readers.
- The song is published by World Tamil Christians, focusing on Christian songs and devotionals.
Estimated reading time: 2 minutes


