Kaalam umathu karathil Lyrics, Tamil Christian Song – காலம் உமது கரத்தில்
காலம் உமது கரத்தில் தேவா
கிருபை தாரும் – உந்தன் சித்தம் போல்
என்னை என்றும் நடத்திடும்
அப்பா நான் உந்தன் செல்ல பிள்ளைதான்
தப்பு செய்தாலும் என்னை தண்டியாதிரும்
என்னை நீர் மன்னித்து உம்
பிள்ளையாக்கி – ஏற்றுக் கொள்ளும்
அன்பில் சேர்த்துகொள்ளும்
Kaalam umathu karathil Song Lyrics, காலம் உமது கரத்தில் பாடல் வரிகள்
Kaalam umathu karathil song Lyrics in English
Kaalam umathu karathil Deva
Kirubai Thaarum
Unthan Siththam Pol
Ennai Entrum Nadathidum
Appa Nan Unthan sella pillaithaan
Thappu seithalum Ennai Thandiyathirum
Ennai Neer mannithu um
Pillaiyakki Yettukkolzhum
Anbil searthukolzhum
Time is in your hands, God, grant me grace – treat me according to your will forever. Father, I am your beloved child. Even if I make a mistake, do not punish me. Forgive me and make me your child – accept me and include me in your love.
- Nirapidum Lyrics – நிரப்பிடும்
- Jebikalam Vanga Lyrics – ஜெபிக்கலாம் வாங்க
- Naan Paathiran Allave Lyrics – நான் பாத்திரன் அல்லவே
- Viduvani Kshanam Lyrics – విడువని క్షణం
- Karam Kuvithen Iraiva Lyrics – கரம் குவித்தேன் இறைவா
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Kaalam umathu karathil.’
- The song expresses themes of God’s grace and guidance, acknowledging Him as a loving Father.
- It emphasizes forgiveness, acceptance, and inclusion in God’s love, reflecting a devotional tone.
Estimated reading time: 2 minutes



