கர்த்தர் நல்லவர் என்பதை – Karthar Nallavar Yenbathai Tamil Christian Song Lyrics
கர்த்தர் நல்லவர் என்பதை
நான் ருசித்துப்பார்கிறேன்
கர்த்தர் வல்லவர் என்பதை
அவர் செயலில் காண்கிறேன்-2
அவர் நல்லவர்
அவர் வல்லவர்
அவர் கிருபை என்றும் உள்ளது -2
1.கர்த்தர் என் பட்சத்தில் இருப்பதால்
கலக்கம் இல்லையே
அவர் வார்த்தை எனக்குள் இருப்பதால் பயமும் இல்லையே
என்னை பண்படுத்துவார்
என்னை விளைய பண்ணுவார்
என்னை பலுக பண்ணுவார்
என்னை பெருக பண்ணுவார்-2
2.கர்த்தர் என் மேய்ப்பராய் இருப்பதால்
தாழ்ச்சி இல்லையே
அவர் வார்த்தை எனக்குள் இருப்பதால்
வறட்சி இல்லையே
என்னை பண்படுத்துவார்
என்னை விளைய பண்ணுவார்
என்னை பலுக பண்ணுவார்
என்னை பெருக பண்ணுவார்-2
கர்த்தர் நல்லவர் என்பதை பாடல் வரிகள், Karthar Nallavar Yenbathai Lyrics
Karthar Nallavar Yenbathai song lyrics in English
Karthar nallavar yenbathai
Naan rusithu paarkiren
Karthar vallavar enbathai
Avar seyalil kaangiren – Karthar Nallavar Enbathai
Avar nallavar
Avar vallavar
Avar kirubai endrum ullathu-2
1.Karthar en patchaththil iruppathal
Kalakkam illaye
Avar vaarthai enakkul iruppathal
Bayamum illaye-2
Ennai panpaduthuvaar
Ennai vilayapannuvaar
Ennai paluga pannuvaar
Ennai perugapannuvar-2
2.Karthar en meiparai iruppathal
Thaazhchi illaye
Avar vaarthai enakkul iruppathal
Varatchi illaye-2
Ennai panpaduthuvaar
Ennai vilayapannuvaar
Ennai paluga pannuvaar
Ennai perugapannuvar-2
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
- Naa Vedanalo Lyrics – నా వేదనలో
- Kaividadhavar Lyrics – கைவிடாதவர்
- Engal Desam Lyrics – எங்கள் தேசம்
- Niraivetruvaar Lyrics – நிறைவேற்றுவார்
- Seithu Mudipavare Lyrics – செய்து முடிப்பவரே
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘கர்த்தர் நல்லவர் என்பதை – Karthar Nallavar Yenbathai’.
- The song emphasizes God’s goodness and power, celebrating His presence in the singer’s life.
- Key themes include freedom from fear and worries through faith in God’s words.
- The lyrics also highlight God’s nurturing role and His ability to help the singer grow and prosper.
Estimated reading time: 2 minutes

