Kirubaiyai Kaathukkolven Lyrics – கிருபையை காத்துக்கொள்வேன்

Faith Score0
Faith Score0

Kirubaiyai Kaathukkolven Tamil Christian Song Lyrics, Written and Sung by Jabez D Ragland Paul – கிருபையை காத்துக்கொள்வேன்

கிருபையாய் இரங்கினிரே
என்மேல் பிரியமாய் இருந்தீரே
பாவ மறைவிலே இருந்தேனே
உம்மை மறந்து நான் எங்கே போவேன்

ஆயிரம் நாட்க்களுள் பதினாயிரம் நான்
பாவங்கள் செய்தாலும் இரங்கினிரே – 2
மண்ணித்திறே மறந்துபோனிறே
உம் கிருபையை காத்துக்கொள்வேன் – 2
உம் கிருபையை காத்துக்கொள்வேன்

உம் அன்பில் நான் நிலைத்திருக்க
கிருபை தேவைப்பட்டதே
தினமும் உமக்காய் வாழ்ந்திடவே
உம் கிருபை தேவைப்பட்டதே – 2

என் பாவத்தையே மன்னிக்கவே
சிலுவையில் பலியானீர்
அதை நான் மரப்பேனோ
நான் நித்திய ஜீவன் அடையும்படி
இவ்வளவாய் அன்புக்கூர்ந்தீர்
அதை நான் மறப்பேனோ – 2
நினையாமல் இருப்பேனோ – ஆயிரம் நாட்க்களுள்

உமது வாக்கின்படி நடந்திடவே
கிருபை தேவைப்பட்டதே
உம் சித்தம் தினமும் செய்திடவே
உம் கிருபை தேவைப்பட்டதே -2

வாக்குத்தத்தம் நிறைவேற
அதை நான் சுதந்தரிக்க
என்னை உருவாக்கினிரே
உம் சித்தம் செய்திட
பரிசுத்தமாய் வாழ்ந்திட
புது பெலன் எனக்கு தந்தீரே- 2
பழையவை ஒழிந்துபோனதே
எல்லாம் புதிதானதே, கிறிஸ்துவுக்குள் – ஆயிரம் நாட்க்களுள்

Kirubaiyai Kaathukkolven Song Lyrics, கிருபையை காத்துக்கொள்வேன் பாடல் வரிகள்

Kirubaiyai Kaathukkolven Lyrics in English

Kirubayai iranginirae
En mel piriyamai irunthirae
Paava maraivilae irunthaenae
Ummai maranthu naan engae povaen

Chorus:
Aayiram naatkalul pathinaayiram naan
Paavangal seithalum iranginirae – 2
Mannithirae maranthuponeerae
Um kirubayai kaathukolven – 2
Um kirubayai kaathukolvaen

Um anbil naan nilaithirukka
Kirubai thevappattathae
Dhinamum umakkaay vaalnthidavae
Um kirubai thevappattathae – 2

En paavathaiyae mannikkavae
Siluvaiyil baliyaaneer
Athai naan marappaeno
Naan nithiya jeevan adaiyumpadi
Ivvalavaai anbukkoorntheer
Athai naan marappaeno – 2
Ninaiyaamal iruppaeno
(Chorus – Aayiram Naatkalul)

Umathu vaakkinpadi nadanthidavae
Kirubai thevappattathae
Um sitham dhinamum seythidavae
Um kirubai thevappattathae – 2

Vaakkuthatham niraivaera
Athai naan suthantharikka
Ennai uruvaakkinirae
Um sitham seythida
Parisuthamai vaalnthida
Puthu belan enakku thantheerae – 2
Palayaivai olinthuponathae
Ellaam puthithaanathae, Kiristhuvukkul
(Chorus – Aayiram Naatkalul)

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article presents the Tamil Christian song ‘Kirubaiyai Kaathukkolven Lyrics – கிருபையை காத்துக்கொள்வேன்’, written and sung by Jabez D Ragland Paul.
  • The lyrics reflect themes of grace, forgiveness, and the need for divine mercy.
  • It includes a chorus emphasizing the singer’s reliance on God’s grace amidst sin and challenges.
  • The article also offers links to other Tamil Christian song lyrics for further exploration.
  • Published by World Tamil Christians, it serves as a resource for Tamil Christian songs and devotionals.

Estimated reading time: 2 minutes


Stay Connected

Follow our WhatsApp Channel for the latest Christian songs, lyrics and updates.

Subscribe to our Official YouTube Channel for Christian songs, worship music and more.


Recommended: Bible, Christian Books, Songs & More


About This Page

This page is provided to help Christian music lovers discover and enjoy song lyrics and related information. Where applicable, song titles, lyrics, music and other copyrighted materials belong to their respective copyright owners.

If you are the copyright owner or authorized representative of any material published on this website and believe it requires correction or removal, please contact us with the relevant details.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo