Kirubaiyai Kaathukkolven Tamil Christian Song Lyrics, Written and Sung by Jabez D Ragland Paul – கிருபையை காத்துக்கொள்வேன்
கிருபையாய் இரங்கினிரே
என்மேல் பிரியமாய் இருந்தீரே
பாவ மறைவிலே இருந்தேனே
உம்மை மறந்து நான் எங்கே போவேன்
ஆயிரம் நாட்க்களுள் பதினாயிரம் நான்
பாவங்கள் செய்தாலும் இரங்கினிரே – 2
மண்ணித்திறே மறந்துபோனிறே
உம் கிருபையை காத்துக்கொள்வேன் – 2
உம் கிருபையை காத்துக்கொள்வேன்
உம் அன்பில் நான் நிலைத்திருக்க
கிருபை தேவைப்பட்டதே
தினமும் உமக்காய் வாழ்ந்திடவே
உம் கிருபை தேவைப்பட்டதே – 2
என் பாவத்தையே மன்னிக்கவே
சிலுவையில் பலியானீர்
அதை நான் மரப்பேனோ
நான் நித்திய ஜீவன் அடையும்படி
இவ்வளவாய் அன்புக்கூர்ந்தீர்
அதை நான் மறப்பேனோ – 2
நினையாமல் இருப்பேனோ – ஆயிரம் நாட்க்களுள்
உமது வாக்கின்படி நடந்திடவே
கிருபை தேவைப்பட்டதே
உம் சித்தம் தினமும் செய்திடவே
உம் கிருபை தேவைப்பட்டதே -2
வாக்குத்தத்தம் நிறைவேற
அதை நான் சுதந்தரிக்க
என்னை உருவாக்கினிரே
உம் சித்தம் செய்திட
பரிசுத்தமாய் வாழ்ந்திட
புது பெலன் எனக்கு தந்தீரே- 2
பழையவை ஒழிந்துபோனதே
எல்லாம் புதிதானதே, கிறிஸ்துவுக்குள் – ஆயிரம் நாட்க்களுள்
Kirubaiyai Kaathukkolven Song Lyrics, கிருபையை காத்துக்கொள்வேன் பாடல் வரிகள்
Kirubaiyai Kaathukkolven Lyrics in English
Kirubayai iranginirae
En mel piriyamai irunthirae
Paava maraivilae irunthaenae
Ummai maranthu naan engae povaen
Chorus:
Aayiram naatkalul pathinaayiram naan
Paavangal seithalum iranginirae – 2
Mannithirae maranthuponeerae
Um kirubayai kaathukolven – 2
Um kirubayai kaathukolvaen
Um anbil naan nilaithirukka
Kirubai thevappattathae
Dhinamum umakkaay vaalnthidavae
Um kirubai thevappattathae – 2
En paavathaiyae mannikkavae
Siluvaiyil baliyaaneer
Athai naan marappaeno
Naan nithiya jeevan adaiyumpadi
Ivvalavaai anbukkoorntheer
Athai naan marappaeno – 2
Ninaiyaamal iruppaeno
(Chorus – Aayiram Naatkalul)
Umathu vaakkinpadi nadanthidavae
Kirubai thevappattathae
Um sitham dhinamum seythidavae
Um kirubai thevappattathae – 2
Vaakkuthatham niraivaera
Athai naan suthantharikka
Ennai uruvaakkinirae
Um sitham seythida
Parisuthamai vaalnthida
Puthu belan enakku thantheerae – 2
Palayaivai olinthuponathae
Ellaam puthithaanathae, Kiristhuvukkul
(Chorus – Aayiram Naatkalul)
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article presents the Tamil Christian song ‘Kirubaiyai Kaathukkolven Lyrics – கிருபையை காத்துக்கொள்வேன்’, written and sung by Jabez D Ragland Paul.
- The lyrics reflect themes of grace, forgiveness, and the need for divine mercy.
- It includes a chorus emphasizing the singer’s reliance on God’s grace amidst sin and challenges.
- The article also offers links to other Tamil Christian song lyrics for further exploration.
- Published by World Tamil Christians, it serves as a resource for Tamil Christian songs and devotionals.
Estimated reading time: 2 minutes

