Naan Kartharukkul Eppothum song lyrics – நான் கர்த்தருக்குள் எப்போதும்
நான் கர்த்தருக்குள்
எப்போதும் மகிழ்ந்திருப்பேன்
மகிழ்ச்சியால் நிறைந்திருப்பேன்
- வீணான கவலையினால்
ஒரு போதும் பயனில்லையே
இயேசுவை நம்பி நடப்பேன்
நன்மையாய் எல்லாம் நடக்கும் - பார்வோன் துரத்தினாலும்
சமுத்திரம் சீறினாலும்
கர்த்தர் வழி திறப்பார்
என்ற நம்பிக்கை எனக்கு உண்டு - சோதனை வேளையிலும்
துன்பத்தின் பாதையிலும்
எப்போதும் மகிழ்ந்திருக்க
இயேசுவே கற்றுத்தந்தார் - உலக சந்தோஷம் எல்லாம்
நிலையில்லை என்று அறிவேன்
நிலையான மகிழ்ச்சி தந்த
இயேசுவே எனக்கு போதும் - ஒரு மன ஆவி தந்து
ஒழுங்கில் நடத்துகிறார்
கசப்பின் வேர் பிடுங்கி
உற்சாக ஆவி தந்தார் - சபையின் நடுவினிலே
சந்தோஷ வெள்ளத்திலே
நீச்சல் ஆழத்திலே
தினந்தோறும் நடத்துகிறார் - ஆனந்தம் ஆனந்தமே
இயேசுவில் ஆனந்தமே
ஆடி பாடி அகமகிழ்வேன்
அன்பரின் பாதத்திலே - மாரநாதா மாரநாதா
இயேசு வருகின்றாரே
அரைகுறை பாத்திரங்களை
நிறைவாக்க வருகின்றாரே
Naan Kartharukkul Eppothum song lyrics, நான் கர்த்தருக்குள் எப்போதும் song lyrics, Tamil songs
Naan Kartharukkul Eppothum Tamil christian song lyrics in english
Naan Kartharukkul
Eppothum Mahilnthiruppaen
Mahilchiyaal Nirainthiruppaen
- Veenaana Kavalaiyinaal
Our Pothum Payanillaiyae
Yesuvai Nambi Nadappaen
Nanmaiyaai Ellam Nadakkum - Paarvon Thuraththinaalum
Samuththiram Seerinaalum
Karththar Vazhiththirappar
Endra Nambikkai Enakku Undu - Sothanai Velaiyilum
Thunbaththin Paathaiyilum
Eppothum Mahizhnthirukka
Yesuvae Kattruththanthaar - Ulaga Santhosham Ellam
Nilaiyillai Endru Arivaen
Nilaiyaana Mahizhchi Thantha
Yesuvae Enakku Pothum - Oru Mana Aavi Thanthu
Ozhungil Nadaththukirar
Kasappin Vaer Pidungi
Urchaaga Aavi Thanthaar - Sabaiyin Naduvinilae
Santhosa Vellaththilae
Neechchal Aazhaththilae
Thinaththorum Nadaththukirar - Aanantham Aananthamae
Yesuvil Aananthamae
Aadi Paadi Agamahizhvaen
Anbarin Paathathilae - Maaranatha Maaranatha
Yesu Varugindrarae
Araikurai Paathirangalai
Niraivaakka Varukindrarae
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Naan Kartharukkul Eppothum’.
- It emphasizes joy and trust in Jesus through various life challenges.
- The lyrics convey themes of unwavering faith, happiness, and the presence of Jesus.
- The song expresses the idea that true happiness comes from spiritual faith rather than worldly pleasures.
- It includes both Tamil and English translations of the lyrics to reach a broader audience.
Estimated reading time: 2 minutes
