Naan Kartharukkul Eppothum song lyrics – நான் கர்த்தருக்குள் எப்போதும்

Faith Score0
Faith Score0

Naan Kartharukkul Eppothum song lyrics – நான் கர்த்தருக்குள் எப்போதும்

நான் கர்த்தருக்குள்
எப்போதும் மகிழ்ந்திருப்பேன்
மகிழ்ச்சியால் நிறைந்திருப்பேன்

  1. வீணான கவலையினால்
    ஒரு போதும் பயனில்லையே
    இயேசுவை நம்பி நடப்பேன்
    நன்மையாய் எல்லாம் நடக்கும்
  2. பார்வோன் துரத்தினாலும்
    சமுத்திரம் சீறினாலும்
    கர்த்தர் வழி திறப்பார்
    என்ற நம்பிக்கை எனக்கு உண்டு
  3. சோதனை வேளையிலும்
    துன்பத்தின் பாதையிலும்
    எப்போதும் மகிழ்ந்திருக்க
    இயேசுவே கற்றுத்தந்தார்
  4. உலக சந்தோஷம் எல்லாம்
    நிலையில்லை என்று அறிவேன்
    நிலையான மகிழ்ச்சி தந்த
    இயேசுவே எனக்கு போதும்
  5. ஒரு மன ஆவி தந்து
    ஒழுங்கில் நடத்துகிறார்
    கசப்பின் வேர் பிடுங்கி
    உற்சாக ஆவி தந்தார்
  6. சபையின் நடுவினிலே
    சந்தோஷ வெள்ளத்திலே
    நீச்சல் ஆழத்திலே
    தினந்தோறும் நடத்துகிறார்
  7. ஆனந்தம் ஆனந்தமே
    இயேசுவில் ஆனந்தமே
    ஆடி பாடி அகமகிழ்வேன்
    அன்பரின் பாதத்திலே
  8. மாரநாதா மாரநாதா
    இயேசு வருகின்றாரே
    அரைகுறை பாத்திரங்களை
    நிறைவாக்க வருகின்றாரே

Naan Kartharukkul Eppothum song lyrics, நான் கர்த்தருக்குள் எப்போதும் song lyrics, Tamil songs

Naan Kartharukkul Eppothum Tamil christian song lyrics in english

Naan Kartharukkul
Eppothum Mahilnthiruppaen
Mahilchiyaal Nirainthiruppaen

  1. Veenaana Kavalaiyinaal
    Our Pothum Payanillaiyae
    Yesuvai Nambi Nadappaen
    Nanmaiyaai Ellam Nadakkum
  2. Paarvon Thuraththinaalum
    Samuththiram Seerinaalum
    Karththar Vazhiththirappar
    Endra Nambikkai Enakku Undu
  3. Sothanai Velaiyilum
    Thunbaththin Paathaiyilum
    Eppothum Mahizhnthirukka
    Yesuvae Kattruththanthaar
  4. Ulaga Santhosham Ellam
    Nilaiyillai Endru Arivaen
    Nilaiyaana Mahizhchi Thantha
    Yesuvae Enakku Pothum
  5. Oru Mana Aavi Thanthu
    Ozhungil Nadaththukirar
    Kasappin Vaer Pidungi
    Urchaaga Aavi Thanthaar
  6. Sabaiyin Naduvinilae
    Santhosa Vellaththilae
    Neechchal Aazhaththilae
    Thinaththorum Nadaththukirar
  7. Aanantham Aananthamae
    Yesuvil Aananthamae
    Aadi Paadi Agamahizhvaen
    Anbarin Paathathilae
  8. Maaranatha Maaranatha
    Yesu Varugindrarae
    Araikurai Paathirangalai
    Niraivaakka Varukindrarae

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘Naan Kartharukkul Eppothum’.
  • It emphasizes joy and trust in Jesus through various life challenges.
  • The lyrics convey themes of unwavering faith, happiness, and the presence of Jesus.
  • The song expresses the idea that true happiness comes from spiritual faith rather than worldly pleasures.
  • It includes both Tamil and English translations of the lyrics to reach a broader audience.

Estimated reading time: 2 minutes


Recommended: Bible, Christian Books, Songs & More


Stay Connected

Follow our WhatsApp Channel for the latest Christian songs, lyrics and updates.

Subscribe to our Official YouTube Channel for Christian songs, worship music and more.


About This Page

This page is provided to help Christian music lovers discover and enjoy song lyrics and related information. Where applicable, song titles, lyrics, music and other copyrighted materials belong to their respective copyright owners.

If you are the copyright owner or authorized representative of any material published on this website and believe it requires correction or removal, please contact us with the relevant details.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo