Nanum Yesuvodu Avarum Ennodu Tamil Christian song lyrics, written tune and sung by Jeswin Muthu & Sabesh Salamon – நானும் இயேசுவோடு
நானும் இயேசுவோடு
அவரும் என்னோடு
சேர்ந்து இருந்தாலே பாட தோணுது
அவரை போற்றி துதிக்க தோணுது
தானே தன்னாலே பாட்டு வருது நாவுல
ஆலே அல்லேலுயா துதிக்க சொல்லுது இயேசுவ
எத்தனையோ அற்புதங்கள்
எவ்வளவோ அதிசயங்கள்
அத்தனையும் சொல்ல ஒரு பாட்டு பத்தலயே
எத்தனையோ பாடினாலும் குறைஞ்ச பாடில்லை
எண்ணில்லா நன்மைகள்
எனக்கு செய்தாரே
அவரின் கிரியைகளை சொல்லிப் பாடுவேன்
அவரின் மகிமைகளை போற்றிப் பாடுவேன்
Nanum Yesuvodu Avarum Ennodu lyrics, நானும் இயேசுவோடு lyrics, Tamil songs
Nanum Yesuvodu Avarum Ennodu song lyrics in english
Nanum Yesuvodu Avarum Ennodu
Searnthu Irunthalae Paada Thonuthu
Avarai pottri Thuthikka Thonuthu
Thanae Thannalae Paattu Varuthu Naavula
Aalae Alleluya Thuthikka Solluthu Yesuva
Eththanaiyo Arputhangal
Evvalauvo Athisayangal
Aththanaiyum solla oru paattu paththalaiyae
Eththanaiyo Paadinaalum Kuraincha paadilla
Ennilla Nanmaigal
Enakku seitharae
Avarin Kiriyaikalai Solli paaduvean
Avarin Magimaikalai Pottri paaduvean
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Nanum Yesuvodu Avarum Ennodu’.
- It expresses joy and gratitude toward Jesus, highlighting themes of praise and worship.
- The lyrics are available in both Tamil and English, ensuring accessibility for diverse audiences.
- Additional links to related Tamil Christian songs are provided for further exploration.


