Panjathilum Pasiyelum Tamil Christian Song Lyrics, Written and Sung by Bro. Agustin – பஞ்சத்திலும் பசியிலும்
பஞ்சத்திலும் பசியிலும்
வாடுகிற மக்களே
பஞ்சம்பசி தீரணுமா
இயேசு கிட்ட வாருங்களே
நீ வந்தா போதுமே
இயேசு அள்ளிக் கொள்வாரு
நீ கேட்டதை எல்லாம்
இயேசு தந்து விடுவாரு (2).
நீயும் நானும் குடிக்கும் தண்ணி
மீண்டும் மீண்டும் தான் தாகம் எடுக்கும் (2)
கர்த்தராலே கொடுக்கும் தண்ணீர்
தாகமே எடுக்காதே.(2)
நீ வந்தா போதுமே
இயேசு அள்ளிக் கொள்வாரு
நீ கேட்டதை எல்லாம்
இயேசு தந்து விடுவாரு (2).
கையேந்தி பிச்சை எடுக்கிற
மனிதனும் இருக்கிறான்
மனமே இறங்காத மனிதனும் இருக்கிறான் (2)
ஏழைக்கு கொடுக்கிறவன்
கர்த்தருக்கு கொடுக்கிறான் (2)
நீ வந்தா போதுமே
இயேசு அள்ளிக் கொள்வாரு
நீ கேட்டதை எல்லாம்
இயேசு தந்து விடுவாரு (2)
ஐந்து அப்பங்கள்
இரண்டு மீன்கள் தொட்டு ஆசீர்வதித்து
ஏழை மக்கள் பசியை தீர்த்து (2)
நீ வந்தா போதுமே
இயேசு அள்ளிக் கொள்வாரு
நீ கேட்டதை எல்லாம்
இயேசு தந்து விடுவாரு (2)
Panjathilum Pasiyelum Song Lyrics, பஞ்சத்திலும் பசியிலும் பாடல் வரிகள்
Panjathilum Pasiyelum Lyrics in English
Panjathilum Pasiyelum
Vaadukira Makkalae
Panjam pasi Theeranuma
Yesu Kitta Vaarngalae
Nee Vantha Pothumae
Yesu Alli Kolvarru
Nee Kettathai Ellaam
Yesu Thanthu Viduvaaru -2
Neeyum Naanum Kudikkum Thanneer
Meendum Meendum Thaan Thagam Edukkum -2
Kartharalae Kodukkum Thanneer
Thagamae Edukkathae -2
Nee Vantha Pothumae
Yesu Alli Kolvarru
Nee Kettathai Ellaam
Yesu Thanthu Viduvaaru -2
Kaiyenthi Pitchai Edukkira
Manithanum Irukkiraan
Manamae Irangatha Manithanum Irukkiraan -2
Yealaiku Kodukkiraan -2
Nee Vantha Pothumae
Yesu Alli Kolvarru
Nee Kettathai Ellaam
Yesu Thanthu Viduvaaru -2
Ainthu Appangal
Irandu Meengal Thottu Aaseervathithu
Yealai makkal Pasiyai Theerthu -2
Nee Vantha Pothumae
Yesu Alli Kolvarru
Nee Kettathai Ellaam
Yesu Thanthu Viduvaaru -2 – Panjathilum Pasiyilum
– Paster Ramesh
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article presents the lyrics for the Tamil Christian song ‘Panjathilum Pasiyelum’ written and sung by Bro. Agustin.
- The song emphasizes themes of spiritual nourishment and the need for Jesus’ guidance in times of hunger and thirst.
- It highlights the importance of giving to the needy, relating it to Biblical teachings.
- The article provides English translations of the lyrics alongside the Tamil version for better understanding.
- Additionally, it features links to other Tamil Christian songs and resources.
Estimated reading time: 2 minutes

