Parandhu kaakum patchiyayi pola New Year Tamil christian song lyrics, written tune and sung by Rajesh Jude – பறந்து காக்கும் பட்சியை போல
பறந்து காக்கும் பட்சியை போல
என்னை காத்திடும் நல்லவரே-2
நல்லவரே வல்லவரே
நல்லவரே நன்மை செய்பவரே-2
என் வாழ்வில் சிறந்தவர்-2
இந்த ஆண்டில் சிறந்தவர்
என்றென்றும் சிறந்தவர்- பறந்து
1)கடினமான பாதைகளோ, கரடுமுரடான பாதைகளோ-2
கரம்பிடித்து நடத்திடுவார், கன்மலை மேல் நிறுத்திடுவார் -2
2) சோர்வான சூழ்நிலை வந்தாலும்
எதிர்ப்பு ஏமாற்றம் வந்தாலும்-2
கலங்காதே கலங்காதே,நம் கர்த்தர் நம்மோடு இருக்கின்றார்-2
3) வருஷத்தை நன்மையால் முடிசூட்டுவார்,
பாதைகள் எல்லாம் செவ்வையாக்குவார்-2
அவரின் கரம் அற்புத கரம் ,அனுதினம் உன்னை காத்திடுமே-2
Parandhu kaakum patchiyayi pola lyrics, பறந்து காக்கும் பட்சியை போல பாடல் வரிகள்
Parandhu kaakum patchiyayi pola song lyrics in English
Paranthu kaakum Patchiyai pola
Ennai Kaathidum Nallavarae-2
Nallavarae Nallavarae
Nallavarae Nanmai Seibavarae -2
En vaalvil Siranthavar-2
Intha Aandil Siranthavar
Entreantum Siranthavar – Paranthu
1.Kadinamana Paathaikalo Karadumuradana Paathaikalo-2
Karam pidithu Nadathiduvaar
Kanmalai Mel Niruthiduvaar-2
2.Soarvana Soolnilai Vanthalum
Ethirppu Yemattram Vanthalum -2
Kalangathae Kalangathae
Nam Karthar Nammodu Irukkintraar-2
3.Varushathai nanmaiyaal mudisottuvaar
Paathaigal Ellaam Sevvaiyakkuvaar-2
Avarin karam Arputha Karam
Anuthinam Unnai Kaathidumae-2
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Parandhu kaakum patchiyayi pola’ written and sung by Rajesh Jude.
- The lyrics express themes of faith, support, and divine guidance through life’s challenges.
- It includes a section where the lyrics are provided in both Tamil and English for broader accessibility.
- The article also offers links to related Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes

