செங்கடலோ யோர்தானோ – Senkadalo Yorthaano Tamil Christian song lyrics, written and sung by Blessed Prince P
செங்கடலோ யோர்தானோ
உன் முன் நிற்காதே
எரிகோவோ எந்த மதில்களுமோ
உன் முன் நிற்காதே
உனக்குள்ளே இருக்கும் இயேசு
பெரியவர் பெரியவரே
சாபங்களோ வியாதிகளோ
உன் பக்கம் அண்டாதே
மந்திரமோ பில்லி சூனியமோ
உன் பேரில் வாய்க்காதே
உனக்குள்ளே இருக்கும் இயேசு
பெரியவர் பெரியவரே
சர்ப்பங்களோ வாதைகளோ
உன் பக்கம் அண்டாதே
எந்த ஆயுதமோ சத்துருவின் திட்டங்களோ
உன் பேரில் வாய்க்காதே
உனக்குள்ளே இருக்கும் இயேசு
பெரியவர் பெரியவரே
செங்கடலோ யோர்தானோ பாடல் வரிகள், Senkadalo Yorthaano song lyrics
Senkadalo Yorthaano song lyrics in English
SENKADALO YORTHAANO
UN MUN NIRKAATHAE
JERICHOVO ENTHA MATHILGALUMO
UN MUN NIRKAATHAE
UNAKULLAE IRUKKUM YESU
PERIYAVAR PERIYAVARAE
SAABANGALO VYATHIGALO
UN PAKKAM ANDAATHAE
MANTHIRAMO PILLI SOONIYAMO
UN PERIL VAAIKAATHAE
UNAKULLAE IRUKKUM YESU
PERIYAVAR PERIYAVARAE
SARPANGALO VAATHAIGALO
UN PAKKAM ANDAATHAE
ENTHA AAYUTHAMO SATHURUVIN THITTANGALO
UN PERIL VAAIKAATHAE
UNAKULLAE IRUKKUM YESU
PERIYAVAR PERIYAVARAE
செங்கடலோ யோர்தானோ – SENKADALO YORTHAANO SONG LYRICS ,Unakkul Iruppavar Periyavar | Yeshuranae vol.3| Blessed Prince P| Tamil Christian Song
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘செங்கடலோ யோர்தானோ – Senkadalo Yorthaano’, written and sung by Blessed Prince P.
- The lyrics emphasize the power of Jesus and encourage faith in Him against adversity.
- The song conveys messages of protection from curses, ailments, and dangers through faith in Jesus.
Estimated reading time: 2 minutes


