சோர்ந்து போகாதே மனமே – sornthu pogathae manamae Tamil Christian song lyrics
சோர்ந்து போகாதே மனமே
சோர்ந்து போகாதே – போராட
கண்டுன்னை அழைத்த தேவன் கைவிடுவாரோ
வாக்களித்த தேவனை நீ
பாடிக் கொண்டாடு
ஊக்கமான ஆவி உன்னை
தாங்க மன்றாடு
துன்பங்கள் தொல்லைகள் உன்னை
சூழ்ந்து கொண்டாலும்
அன்பர் உன்னை தேற்றும் நேரம்
ஆனந்தமல்லோ
சோதனைகளை சகிப்போன்
பாக்கியவானல்லோ
ஜீவ கிரீடம் சூடும் நேரம்
என்ன பேரின்பம்
sornthu pogathae manamae song lyrics in English
sornthu pogathae manamae
sornthu pogathae – porada
kanndunnai alaiththa devan kaividuvaaro
vaakaliththa devanai nee
paadi konndaadu
ookkamaana aavi unnai
thaanga mantradu
thunpangal thollaikal unnai
soolnthu konndaalum
anbar unnai thaettrum naeram
aananthamallo
sothanaikalai sakippon
baakkiyavaanallo
jeeva kireedam soodum naeram
enna perinbam
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘சோர்ந்து போகாதே மனமே – sornthu pogathae manamae’.
- The lyrics convey themes of hope and perseverance, encouraging listeners not to give up.
- It emphasizes God’s support during struggles and hardships, promising joy and happiness in the end.

