ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து – Yerugindrar thalladi Tamil Christian Good friday song lyrics
Old Tamil Christian Good Friday Song
ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து
களைப்போடே – என் இயேசு
குருசை சுமந்தே – என்நேசர்
கொல்கதா மலையின் மேல் நடந்தே ஏறுகின்றார்…
1. கன்னத்தில் அவன் ஓங்கி அடிக்க
சின்னப் பிள்ளை போல் ஏங்கி நின்றார்
அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி
ஆண்டவரை அனுப்புகிறான்.
2. மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே
நெஞ்சைப் பிளந்தான் ஆ! கொடுமை
இரத்தமும் நீரும் ஓடி வருதே
இரட்சகரை நோக்கியே பார்.
3. இந்தப் பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்
சொந்தப் படுத்தி ஏற்றுக் கொண்டார்
நேசிக்கின்றாயோ இயேசு நாதரை
நேசித்து வா குருசெடுத்தே.
4. சேவல் கூவிடும் மூன்று வேளையும்
சொந்தக் குருவை மறுதலித்தான்
ஓடி ஒளியும் பேதுருவையும்
தேடி அன்பாய் நோக்குகின்றார்.
5. பின்னே நடந்த அன்பின் சீஷன் போல்
பின்பற்றி வா சிலுவை வரை
காடியைப் போல கசந்திருக்கும்
கஷ்டங்களை அவரிடம் சொல்.
6. செட்டைகளின் கீழ் சேர்த்தணைத்திடும்
சொந்தத் தாயின் அன்பதுவே
எருசலமே ! எருசலமே !
என்றழுதார் கண் கலங்க.
ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து பாடல் வரிகள், Yerugindrar thalladi Lyrics
Yerugindrar thalladi song lyrics in English
Yerugindrar Thalaadi Thavazhandhu
Kalaipodey – En Yesu
Kurusai Sumandhey – En Naesar
Kolgadhaa Malaiyin Mel Nadandhey
Yerugindrar…
1. Kannathil Avan Oongi Adikka
Sinna Pillai Pol Yaengi Nindraar
Andha Pillathum Kaiyai Kazhuvi
Aandavarai Anupugiraan.
2. Minjum Belathaal Eeti Yeduthey
Nenjai Pillandhaan Aah! Kodumai
Rathaamum Neerum Oodi Varudhey
Ratchagarai Nokkiye Paar.
3. Indha Paadugal Undhan Vaazhvukkai
Sondhapaduthi Yetrukkondaar
Nesikindraaiyo Yesu Naadharai
Nesithu Vaa Kuruseduthey.
4. Seval Kuuvidum Moondru Velaiyum
Sondha Guruvai Marudhalithaan
Oodi Oliyum Pedhuruvaiyum
Thedi Anbai Nokkugindraar.
5. Pinney Nadandha Anbin Seezhan Pol
Pinpatri Vaa Siluvai Varai
Kaadiyai Pola Kasandhirukkum
Kashtangalai Avaridam Sol.
6. Settaigalin Keezh Serthanaithidum
Sondha Thaaiyin Anbadhuvey
Yerusalamae ! Yerusalamae !
Yendrazhudhaar Kan Kalanga.
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian Good Friday song, ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து – Yerugindrar thalladi.
- It consists of several verses highlighting themes of faith and suffering.
- The lyrics convey deep emotions related to the sacrifice of Jesus and the significance of Good Friday.
- Additionally, the article includes links to related Tamil Christian songs and resources.
Estimated reading time: 2 minutes


